சாலை
1. அவள் வராத சாலை
அன்று முழுவது
காணப்பட்டது சகாரா பாலை
2.அன்பின் பரிமாறல் முத்தம்
முத்தம் பெருக பெருக
இரவில் நடக்குது யுத்தம்
3.பார்த்ததில் தொடங்கியது காதல்
சாதி மத வேறுபாடில்
காதலர்கள் இருவரும் சாதல்