பிரபுனடராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரபுனடராஜன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Apr-2015
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  0

என் படைப்புகள்
பிரபுனடராஜன் செய்திகள்
பிரபுனடராஜன் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2015 9:06 am

உப்பிருந்தும்
குப்பையில் போடுகிறார்கள்
ஏழையின் கண்ணீர் !
==
நன்றியுள்ளவன்
அடிமைப்படுத்தப் படுவான்
நாய்களைப் பாருங்கள் !
==
எலி மருந்து
திருடி தின்றிருந்தது
செத்த எலி !
==
இயற்கை
செழிப்பாக இருக்கிறது
கணினித் திரைகளில் !
==
சமூக நோய்களில்
இரண்டாமிடம் எய்ட்ஸ்க்கு
முதலிடம் காதலுக்கு !
==
வேக வேகமாய்
மரம் அறுக்கிறார்கள்
சவப்பெட்டி செய்ய !
==
முன்பு கல்
இப்போது கள்
இளமையில் !
==
குட் மோர்னிங் டீச்சர்
குட் மோர்னிங் - சிட் டவுன்
தமிழ் பாடம் தொடங்கியது !
==
ஊர்விட்டுப் போன குருவி
திரும்பி வந்து பேசுவதில்லை
வேறு வேறு பாசை !
==
கனவுகளின்
வயிறு நிறையு

மேலும்

Arumai 23-May-2015 3:24 pm
அருமை ...! 20-May-2015 4:46 pm
ஹஹஹாஹ் ! 19-May-2015 9:48 pm
நன்றி தோழரே ! 19-May-2015 9:48 pm
பிரபுனடராஜன் - கவியாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2013 11:29 am

ஆடை இல்லாமல் வாழ்ந்த
====ஆதிமனித காலமுதல்
அறிவியல் கல்வியில் வாழும்
====விஞ்ஞான காலம்வரை
மனிதன் அலைவது
====உணவைத் தேடியே !

நவீன எந்திரங்களை
====கண்டுபிடித்த மனிதனும்
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட
====நவீன எந்திரங்களும்
விதைக்காமல் உணவை
====இன்றும் கண்டறியவில்லை!

அறச்சோறு என்று தொடங்கி
====அன்னதானமாய் திகழ்கிறது
வறுமையில் வாழ்ந்தாலும்
====விருந்தோம்பலை விடவில்லை
பழந்தமிழர் வாழ்ந்த சீரான
====சிறப்பான வாழ்வை

நாகரீக மோகத்தில் மயங்கி
====நல்லவற்றை நசுக்கி எரிந்து
நாடகமயமாக நடிப்போடு
====நடமாடும் மக்களை
நாளும் பார்க்கையில்
====நரகமென்றே தோன்றுகிறது

மேலும்

தாக்கம் ஏற்படுத்தும் கவி அருமை aleast, here after I'll not waste the food. 13-Dec-2018 4:59 pm
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். சிந்தனைக் கவி மழை . தொடரட்டும் உம பயணம். 19-Jan-2016 10:53 pm
வருகைக்கு நன்றி :-) 27-Dec-2015 6:18 pm
ஆம் உண்மை உணரவேண்டும் :-)வருகைக்கு நன்றி தோழமையே :-) 27-Dec-2015 6:18 pm
கருத்துகள்

மேலே