thabhu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  thabhu
இடம்:  trichy
பிறந்த தேதி :  18-Nov-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Oct-2014
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  1

என் படைப்புகள்
thabhu செய்திகள்
thabhu - thabhu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2014 10:25 am

காலையில் பள்ளி சென்று மாலையில்
வீடு திரும்பினர் மாணவர்கள்
மந்தையில் ஆடுகளும்

மேலும்

thabhu - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 10:25 am

காலையில் பள்ளி சென்று மாலையில்
வீடு திரும்பினர் மாணவர்கள்
மந்தையில் ஆடுகளும்

மேலும்

thabhu - சப்தகிரிராஜன் k அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2014 7:16 pm

பேடைக்குயில் பாடஎழில் வானமது உறங்க
நேரமது வந்ததினம் எம்மனமோ கிறங்க
காதல்குயில் காடுகளை கடந்துவந்து மெல்ல
காதல்கதை உரைத்ததிணை எப்படிநான் சொல்ல

வெகுவிரை வாகமனம் சேர்ந்து உறவாட
ஊடலெனும் காதல்சுகம் கொண்டு நடமாட
கண்ணெதிரில் நிற்பவளை கண்டுசுகம் பெருகும்
அவள்அழகை கண்டமுதல் மலரனைதும் உருகும்

ரகசியமாய் வைத்திருந்த காதல்கதை மெல்ல
பயமெனும் உருவவள் வீடுவரை செல்ல
தந்தைஅவள் கைகளினை நன்குபற்றி விட்டார்
அவளிடம் இருந்தெனை அவர்பிரித்து விட்டார்

பிரிவின்சில காலமதில் மனமாற்றம் கொண்டு
விலகிப்போக என்னைஅவள் சொன்னதினை கண்டேன்
பேடைக்குயில் பாடஎழில் வானமது உறங்க
நேரமது வந்ததினம் க

மேலும்

வைரமுத்து கவிதை பார்த்து வார்த்தைய ஏன் தோழா போடறீங்க 26-Oct-2014 1:38 pm
நன்றி சகோதரரே 20-Oct-2014 10:48 pm
ஆஹா அருமையான கவிதை ஆரம்ப வரிகளே இனிமை அழகு . பேடைக்குயில் பாடஎழில் வானமது உறங்க நேரமது வந்ததினம் எம்மனமோ கிறங்க காதல்குயில் காடுகளை கடந்துவந்து மெல்ல காதல்கதை உரைத்ததிணை எப்படிநான் சொல்ல ----மனச கிறங்கடிக்குது அண்ணே ! அற்புதமான வரிகள் சொல்லோசையுடன் கவி நடை போடும்போது நீரோடையென நெஞ்சம் துள்ளுகிறது.. இனிய ஆரம்பம். மனமார வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன் சகோ.ராஜன் . ------அன்புடன்,கவின் சாரலன் 20-Oct-2014 10:44 pm
நன்றி தோழரே 20-Oct-2014 10:43 pm
கருத்துகள்

நண்பர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே