ராஜ்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜ்குமார்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  02-Jul-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-May-2017
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  3

என் படைப்புகள்
ராஜ்குமார் செய்திகள்
ராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2018 11:24 am

உன் பிறந்தநாளுக்கென்று கவிதை யோசிக்க
சிரிப்புதான் வருகிறது இடையினில் நான் அதை வாசிக்க..

நட்பில்லாமல் நாட்களிங்கே நகர்வதில்லை நண்பா..
எப்படியிருக்கு என் ஒருவரி வெண்பா..

கஷ்டங்களை கலாய்த்துவிடு நண்பா..
மகிழ்வென்னும் மங்கையின் மடியில் படு..

துன்பங்களை என்றும் தொடவிடாதே நண்பா..
துரத்தியேனும் இன்பங்களைப் பிடி..

வயதாகும் கரியே வைரமாகும்..
வைரமாகும் உனக்கென் வாழ்த்துக்கள் நண்பா...

விடியும் இவ்வருடம் உன்னால் முடியும் அனைத்தையும் பெற்றுத் தந்திடவும்..
வசந்தகாலங்களை வாரி வந்திடவும்
அன்பையும் பாசத்தையும் வரிசையாய் அடுக்கி வாழ்த்துகிறேன் நண்பா...

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 7:29 pm
ராஜ்குமார் - ராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2018 11:10 am

உன் பிறந்தநாளுக்கென்று கவிதை யோசிக்க
சிரிப்புதான் வருகிறது இடையினில் நான் அதை வாசிக்க..

நட்பில்லாமல் நாட்களிங்கே நகர்வதில்லை நண்பா..
எப்படியிருக்கு என் ஒருவரி வெண்பா..

கஷ்டங்களை கலாய்த்துவிடு நண்பா..
மகிழ்வென்னும் மங்கையின் மடியில் படு..

துன்பங்களை என்றும் தொடவிடாதே நண்பா..
துரத்தியேனும் இன்பங்களைப் பிடி..

வயதாகும் கரியே வைரமாகும்..
வைரமாகும் உனக்கென் வாழ்த்துக்கள் நண்பா...

விடியும் இவ்வருடம் உன்னால் முடியும் அனைத்தையும் பெற்றுத் தந்திடவும்..
வசந்தகாலங்களை வாரி வந்திடவும்
அன்பையும் பாசத்தையும் வரிசையாய் அடுக்கி வாழ்த்துகிறேன் நண்பா...

மேலும்

நல்ல நண்பன் மரணம் வரை வாழ்வில் ஓர் அங்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 7:24 pm
ராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2018 11:10 am

உன் பிறந்தநாளுக்கென்று கவிதை யோசிக்க
சிரிப்புதான் வருகிறது இடையினில் நான் அதை வாசிக்க..

நட்பில்லாமல் நாட்களிங்கே நகர்வதில்லை நண்பா..
எப்படியிருக்கு என் ஒருவரி வெண்பா..

கஷ்டங்களை கலாய்த்துவிடு நண்பா..
மகிழ்வென்னும் மங்கையின் மடியில் படு..

துன்பங்களை என்றும் தொடவிடாதே நண்பா..
துரத்தியேனும் இன்பங்களைப் பிடி..

வயதாகும் கரியே வைரமாகும்..
வைரமாகும் உனக்கென் வாழ்த்துக்கள் நண்பா...

விடியும் இவ்வருடம் உன்னால் முடியும் அனைத்தையும் பெற்றுத் தந்திடவும்..
வசந்தகாலங்களை வாரி வந்திடவும்
அன்பையும் பாசத்தையும் வரிசையாய் அடுக்கி வாழ்த்துகிறேன் நண்பா...

மேலும்

நல்ல நண்பன் மரணம் வரை வாழ்வில் ஓர் அங்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 7:24 pm
ராஜ்குமார் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

மேலும்

வாழ்வில் என்றும் இளமை கொண்டு அன்பும் பண்பும் எங்கும் பெற்று நட்பின் அருமை அன்பில் கண்டு உறவின் உண்மை நன்கு அறிந்து வாழ்க வாழ்க என வாழ்வாயாக. உன் நண்பனின் அன்பு மிகுந்த பிறந்தநாள் வாழ்த்துகள். 13-Jun-2019 2:28 pm
பிறந்த நாள் வாழ்த்து கவிதை எண்ணம் (subhashini5ae5abe0213d9) முதல் பரிசு பிறந்த நாள் வாழ்த்து கவிதை அன்னை இன் ஆசி (banu5adf10f68a453) முதல் பரிசு 29-Oct-2018 5:03 pm
யார் அந்த வெற்றியாளர் 12-Jun-2018 7:25 pm
முதல் பரிசு எவ்வாறு வெளிப்படுத்தப் படும்???? 21-May-2018 4:09 pm
ராஜ்குமார் - ராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2017 2:28 pm

சுட்டெரிக்கும் வெயிலிலும்
சுரணையின்றி அலையும்
ஆண்மேகங்களைத் தவிர்க்கவே ,
வெண்பனி இரவில் மட்டும்
வெளியே வந்து எட்டிப்பார்க்கிறது
பெண்நிலா..!

மேலும்

ராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2017 2:28 pm

சுட்டெரிக்கும் வெயிலிலும்
சுரணையின்றி அலையும்
ஆண்மேகங்களைத் தவிர்க்கவே ,
வெண்பனி இரவில் மட்டும்
வெளியே வந்து எட்டிப்பார்க்கிறது
பெண்நிலா..!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே