ஆண்மேகங்கள்

சுட்டெரிக்கும் வெயிலிலும்
சுரணையின்றி அலையும்
ஆண்மேகங்களைத் தவிர்க்கவே ,
வெண்பனி இரவில் மட்டும்
வெளியே வந்து எட்டிப்பார்க்கிறது
பெண்நிலா..!

எழுதியவர் : ராஜ்குமார் பாரதி (7-Jul-17, 2:28 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 98

மேலே