மனமெல்லாம் அந்தி மழையின் பொழிவு

கனவுதன் வாசலைக் கண்ணால் திறந்தாய்
நினைவின்நீ ரோடையில் மின்னும் சலனம்
மனமெல்லாம் அந்தி மழையின் பொழிவு
நனைகிற தென்காதல் நெஞ்சு
கனவுதன் வாசலைக் கண்ணால் திறந்தாய்
நினைவின்நீ ரோடையில் மின்னும் சலனம்
மனமெல்லாம் அந்தி மழையின் பொழிவு
நனைகிற தென்காதல் நெஞ்சு