ரா காயத்ரி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ரா காயத்ரி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 22-Sep-1978 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 8 |
பாரதியின் கவிதைகள் மீது மிகுந்த நேசம் ..சமுதாய சீர்கேடுகள் பற்றியும் இயற்கை பற்றியும் அடிக்கடி கவிதை எழுதுவதுண்டு.
முனைவர் அப்துல் கலாம்
பிறப்பால் முஸ்லிம்
வளர்ப்பால் இந்து .....
உன் பிறப்பு மட்டுமல்ல
இறப்பும் தேசிய மத
ஒருமைப்பாட்டை
வலியுறுத்திச்சென்று விட்டது ......
பூமியில் படைத்த சாதனை
போதும் என்று- அந்த
சாமியிடம் சென்றாயோ?
இல்லை
மத வேறுபாட்டை
வேரறுக்க அந்த
விண்ணுலகம் நாடிச்
சென்றாயோ?
2020 வரை இருந்தால்
உழைக்கும் வர்க்கம்
உறங்கியே கிடக்கும் என்று
உறங்கியவர்களை எழுப்பி விட்டு
ஓய்வெடுக்கச்சென்றாயோ ?
நொண்டிக்கொண்டிருந்த
சமுதாயத்தை
ஊன்று கோலாய்த்
தாங்கி நிறுத்திய
மேதையே !
சோர்ந்து கிடந்த
இளைஞர்களைத்
தட்டி எழுப்பிய
சிங்க
முனைவர் அப்துல் கலாம்
பிறப்பால் முஸ்லிம்
வளர்ப்பால் இந்து .....
உன் பிறப்பு மட்டுமல்ல
இறப்பும் தேசிய மத
ஒருமைப்பாட்டை
வலியுறுத்திச்சென்று விட்டது ......
பூமியில் படைத்த சாதனை
போதும் என்று- அந்த
சாமியிடம் சென்றாயோ?
இல்லை
மத வேறுபாட்டை
வேரறுக்க அந்த
விண்ணுலகம் நாடிச்
சென்றாயோ?
2020 வரை இருந்தால்
உழைக்கும் வர்க்கம்
உறங்கியே கிடக்கும் என்று
உறங்கியவர்களை எழுப்பி விட்டு
ஓய்வெடுக்கச்சென்றாயோ ?
நொண்டிக்கொண்டிருந்த
சமுதாயத்தை
ஊன்று கோலாய்த்
தாங்கி நிறுத்திய
மேதையே !
சோர்ந்து கிடந்த
இளைஞர்களைத்
தட்டி எழுப்பிய
சிங்க
முனைவர் அப்துல் கலாம்
பிறப்பால் முஸ்லிம்
வளர்ப்பால் இந்து .....
உன் பிறப்பு மட்டுமல்ல
இறப்பும் தேசிய மத
ஒருமைப்பாட்டை
வலியுறுத்திச்சென்று விட்டது ......
பூமியில் படைத்த சாதனை
போதும் என்று- அந்த
சாமியிடம் சென்றாயோ?
இல்லை
மத வேறுபாட்டை
வேரறுக்க அந்த
விண்ணுலகம் நாடிச்
சென்றாயோ?
2020 வரை இருந்தால்
உழைக்கும் வர்க்கம்
உறங்கியே கிடக்கும் என்று
உறங்கியவர்களை எழுப்பி விட்டு
ஓய்வெடுக்கச்சென்றாயோ ?
நொண்டிக்கொண்டிருந்த
சமுதாயத்தை
ஊன்று கோலாய்த்
தாங்கி நிறுத்திய
மேதையே !
சோர்ந்து கிடந்த
இளைஞர்களைத்
தட்டி எழுப்பிய
சிங்க