ரா காயத்ரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரா காயத்ரி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  22-Sep-1978
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Aug-2015
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  8

என்னைப் பற்றி...

பாரதியின் கவிதைகள் மீது மிகுந்த நேசம் ..சமுதாய சீர்கேடுகள் பற்றியும் இயற்கை பற்றியும் அடிக்கடி கவிதை எழுதுவதுண்டு.

என் படைப்புகள்
ரா காயத்ரி செய்திகள்
ரா காயத்ரி - ரா காயத்ரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2015 12:22 pm

முனைவர் அப்துல் கலாம்



பிறப்பால் முஸ்லிம்
வளர்ப்பால் இந்து .....

உன் பிறப்பு மட்டுமல்ல
இறப்பும் தேசிய மத
ஒருமைப்பாட்டை
வலியுறுத்திச்சென்று விட்டது ......

பூமியில் படைத்த சாதனை
போதும் என்று- அந்த
சாமியிடம் சென்றாயோ?
இல்லை
மத வேறுபாட்டை
வேரறுக்க அந்த
விண்ணுலகம் நாடிச்
சென்றாயோ?

2020 வரை இருந்தால்
உழைக்கும் வர்க்கம்
உறங்கியே கிடக்கும் என்று
உறங்கியவர்களை எழுப்பி விட்டு
ஓய்வெடுக்கச்சென்றாயோ ?

நொண்டிக்கொண்டிருந்த
சமுதாயத்தை
ஊன்று கோலாய்த்
தாங்கி நிறுத்திய
மேதையே !

சோர்ந்து கிடந்த
இளைஞர்களைத்
தட்டி எழுப்பிய
சிங்க

மேலும்

நன்றி ப்ரியா.... 07-Oct-2015 10:41 am
நன்றி..... 07-Oct-2015 10:40 am
நன்றி... 07-Oct-2015 10:40 am
மிகச்சரி... நன்றி.. 07-Oct-2015 10:40 am
ரா காயத்ரி - ரா காயத்ரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2015 12:22 pm

முனைவர் அப்துல் கலாம்



பிறப்பால் முஸ்லிம்
வளர்ப்பால் இந்து .....

உன் பிறப்பு மட்டுமல்ல
இறப்பும் தேசிய மத
ஒருமைப்பாட்டை
வலியுறுத்திச்சென்று விட்டது ......

பூமியில் படைத்த சாதனை
போதும் என்று- அந்த
சாமியிடம் சென்றாயோ?
இல்லை
மத வேறுபாட்டை
வேரறுக்க அந்த
விண்ணுலகம் நாடிச்
சென்றாயோ?

2020 வரை இருந்தால்
உழைக்கும் வர்க்கம்
உறங்கியே கிடக்கும் என்று
உறங்கியவர்களை எழுப்பி விட்டு
ஓய்வெடுக்கச்சென்றாயோ ?

நொண்டிக்கொண்டிருந்த
சமுதாயத்தை
ஊன்று கோலாய்த்
தாங்கி நிறுத்திய
மேதையே !

சோர்ந்து கிடந்த
இளைஞர்களைத்
தட்டி எழுப்பிய
சிங்க

மேலும்

நன்றி ப்ரியா.... 07-Oct-2015 10:41 am
நன்றி..... 07-Oct-2015 10:40 am
நன்றி... 07-Oct-2015 10:40 am
மிகச்சரி... நன்றி.. 07-Oct-2015 10:40 am
ரா காயத்ரி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2015 12:22 pm

முனைவர் அப்துல் கலாம்



பிறப்பால் முஸ்லிம்
வளர்ப்பால் இந்து .....

உன் பிறப்பு மட்டுமல்ல
இறப்பும் தேசிய மத
ஒருமைப்பாட்டை
வலியுறுத்திச்சென்று விட்டது ......

பூமியில் படைத்த சாதனை
போதும் என்று- அந்த
சாமியிடம் சென்றாயோ?
இல்லை
மத வேறுபாட்டை
வேரறுக்க அந்த
விண்ணுலகம் நாடிச்
சென்றாயோ?

2020 வரை இருந்தால்
உழைக்கும் வர்க்கம்
உறங்கியே கிடக்கும் என்று
உறங்கியவர்களை எழுப்பி விட்டு
ஓய்வெடுக்கச்சென்றாயோ ?

நொண்டிக்கொண்டிருந்த
சமுதாயத்தை
ஊன்று கோலாய்த்
தாங்கி நிறுத்திய
மேதையே !

சோர்ந்து கிடந்த
இளைஞர்களைத்
தட்டி எழுப்பிய
சிங்க

மேலும்

நன்றி ப்ரியா.... 07-Oct-2015 10:41 am
நன்றி..... 07-Oct-2015 10:40 am
நன்றி... 07-Oct-2015 10:40 am
மிகச்சரி... நன்றி.. 07-Oct-2015 10:40 am
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே