samba - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  samba
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Apr-2016
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  2

என் படைப்புகள்
samba செய்திகள்
samba - ஜெய் ரெட்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2016 6:44 pm

படர வழியின்றி தவிக்கிதிங்கே
ஜாதி முல்லை..

பட்டாடை வீசி பறக்கிறது
நானென்ன சொல்ல..?

முல்லைக்கு தேர் கொடுத்தான்
பாரி வள்ளல் அன்று..

இக் கன்னிக்கு தேராய் நிற்பான்
மாயக் கண்ணன் இன்று..

உன் புன்னகையில் மயங்கி
குழலிசைப்பான் உன்னை கண்டு..

மேலும்

நன்றி ஊக்குவித்ததுக்கு!!!...தொடரும் என் கவிதை பயணம்.. 18-May-2016 5:59 pm
வாழ்த்துகள்..... 05-May-2016 8:38 pm
நல்ல வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-May-2016 7:05 pm
samba - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2016 2:18 am

உன் ஈர விழி பார்வை
சொல்லும் ஓராயிரம் அர்த்தங்கள்
அதில் ஒன்றிரண்டை
மொழிபெயர்த்தேன்
இந்த உலகம் என்னை கவிஞன் என்று சொல்லுதடி.....

மேலும்

கவிதைக்குப் பின்னால் காதல் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை....வாழ்த்துக்கள் !!! 18-May-2016 7:05 pm
நன்று...... 05-May-2016 8:36 pm
இன்னும் மொழிபெயர்த்துக் கொண்ட இருங்கள் அது தான் மனதுக்கு நலம் இன்னும் பல கவிகள் எழுதிட வாழ்த்துக்கள் 05-May-2016 6:19 am
samba - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2016 1:33 am

என்னவளே உன் கடைக்கண் பார்வை தந்துவிட்டு போன
ஆயிரம் அர்த்தங்களில் ஒன்றை கூட
விளக்கவும் முடியவில்லை விலக்கிகொள்ளவும் முடியவில்லை...........

மேலும்

அது காதலின் இலக்கணம் இன்னும் பல கவிகள் எழுதிட வாழ்த்துக்கள் 05-May-2016 6:25 am
அருமை தோழா 05-May-2016 5:17 am
செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) aravind c மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-May-2016 6:05 pm

அப்பன் விட்டுச் சென்றாலும்
அகிலம் பெரிது வாழந்திடலாம்,
தப்பென யாரையும் சொல்லவேண்டாம்
தங்கமே உனைநான் வாழவைப்பேன்,
எப்பவும் நல்வழி நடந்திடுவாய்
ஏழைகள் நமைப்போல் பலருண்டு,
குப்பையில் கிடைத்த வைரம்நீ
கோபுரம் ஏற்றுவேன் தாய்நானே…!

மேலும்

அருமை தோழா 07-May-2016 1:39 am
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி...! 05-May-2016 6:52 am
தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 05-May-2016 6:51 am
நன்று....... 05-May-2016 1:23 am
samba - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2016 9:29 pm

ஆ காயமே என்று தேங்காதே
ஆகாயமே உன்னை பார்த்து சிலாகிக்கும் வரை

காயம் என்று கலங்கி நிற்காதே
தாயம் என்று ஒன்று வரும் வரை

தாயம் ஒன்றாக இரண்டாக
ஆதாயம் பல.....................

மேலும்

நன்று வாழ்த்துக்கள் 04-May-2016 12:14 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே