சப்னா செய்ன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சப்னா செய்ன்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  19-Sep-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Dec-2016
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  10

என்னைப் பற்றி...

கவிதைகளின் வாசகி நிஜங்களின் யாசகி

என் படைப்புகள்
சப்னா செய்ன் செய்திகள்
சப்னா செய்ன் அளித்த படைப்பில் (public) imrasilyas மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Dec-2016 11:58 am

கண்ணீர் என்கிறாய்
இல்லையில்லை
புன்னகை என்கிறாய்
அதிலும் கலகம்
என்கிறாய்.....

வேண்டும் என்கிறாய்
வேண்டவே வேண்டாம்
என்கிறாய்.... பின்பு
வேண்டுகோள் விடுக்கிக்கிறாய்

கோளாறு என்கிறாய்
அதுவே சரி என்கிறாய்
ஆனாலும் அது
குழப்பம் என்கிறாய்....

பித்து என்கிறாய்
அதிலும் தெளிவுண்டு
என்கிறாய் ...கொஞ்சம்
தடுமாற்றம் என்கிறாய்

பிதற்றல் என்கிறாய்
அதுவே உண்மை
என்கிறாய்.....
அதிலுமுண்டு கலப்படம்
என்கிறாய்.....

நிழல் என்கிறாய்
இல்லையது நிஜம்
என்கிறாய்....
பின்னர் அதுவே
பொய் என்கிறாய்....

குழப்புகிறேன் என்கிறாய்
இல்லை நான்தான்
குழம்பி விட்டேன் என்கிற

மேலும்

குழப்பம்தான் அது குழப்படிக் காதல் என்றே சொல்லலாம்.தடுமாற்றம் இல்லை.தெளிந்த நீரோடையில் கல்லெறிகையில் கலங்குவது இயல்புதான். ஆனால் தெளிவாய் என்றும் காதலும் நேசமும் நிஜமும் நிழலைப் போல தொடர்ந்து எழுதவும். 25-Dec-2016 10:15 am
தெளிவான காதல் குழப்பமான வரிகளில் நன்றி 22-Dec-2016 5:05 pm
கொஞ்சம் தடுமாற்றம் கொஞ்சம் புரிதல் இரண்டுக்கும் நடுவில் மனதின் காதல் அழகாக உணர்த்தும் வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Dec-2016 1:52 pm
சப்னா செய்ன் அளித்த படைப்பில் (public) imrasilyas மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Dec-2016 12:08 pm

இதய முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சி உனக்காய் வடிக்கும் வரிகளின் கூடலில் துளிர்க்கும் காதலின் அர்த்தங்களின்
ஆழங்கள் மூழ்கிப்போனது

மைத்துளிகளின் சேர்க்கையால் உதிர்ந்திடும் உணர்வுகளைக் கோர்த்து
வரைந்தெடுத்த ஓவியம் ஒன்று
புன்னகைக்கிறது உன் கரங்களில்

விழிகள் மெளனிக்கும் மொழிகள்
நனைகிறது உன் வார்த்தைகளில்
இமையோர ஈரங்கள் இன்று
உன் வருடலுக்காய் ஏங்குகிறது

உயிரணுக்களின் உறுஞ்சலில்
காதல் அணுக்களின் ஆர்ப்பாட்டம்
உன் சம்மதத்தை கொண்டு
சமாதானம் செய்திடு அன்பே

உள்ளத்தை மடித்து கடிதமாய்
அனுப்பிவிட்டு இதயத்துடிப்பிற்காய்
காத்திருக்கும் இவனுக்கு உன் இதயத்தை பதிலாய் தந்துவிட

மேலும்

உள்ளங்கள் மடித்து காகிதமாய் பத்திரமானது உயிரின் நடுவே உணர்வு என்ற புதுப் பரிணாமமாய் காத்திருப்புக்கள் கைகூடிடும் கண்ணீர்த் துளிகளுக்கு பஞ்மிருக்காது. காத்திருக்கும் காதல் அழகானது. சுமையான சுகமானது. கற்பத்தில் சுமக்கும் மழலை போல வாழ்த்துக்கள். உறவே 25-Dec-2016 10:12 am
காத்திருப்பு அழகாகிறது காதலில் 22-Dec-2016 5:03 pm
காத்திருப்பில் இனிமையான நினைவுகளை சேமித்துக் கொள்கிறது இதயம் 22-Dec-2016 1:55 pm
சப்னா செய்ன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2016 12:08 pm

இதய முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சி உனக்காய் வடிக்கும் வரிகளின் கூடலில் துளிர்க்கும் காதலின் அர்த்தங்களின்
ஆழங்கள் மூழ்கிப்போனது

மைத்துளிகளின் சேர்க்கையால் உதிர்ந்திடும் உணர்வுகளைக் கோர்த்து
வரைந்தெடுத்த ஓவியம் ஒன்று
புன்னகைக்கிறது உன் கரங்களில்

விழிகள் மெளனிக்கும் மொழிகள்
நனைகிறது உன் வார்த்தைகளில்
இமையோர ஈரங்கள் இன்று
உன் வருடலுக்காய் ஏங்குகிறது

உயிரணுக்களின் உறுஞ்சலில்
காதல் அணுக்களின் ஆர்ப்பாட்டம்
உன் சம்மதத்தை கொண்டு
சமாதானம் செய்திடு அன்பே

உள்ளத்தை மடித்து கடிதமாய்
அனுப்பிவிட்டு இதயத்துடிப்பிற்காய்
காத்திருக்கும் இவனுக்கு உன் இதயத்தை பதிலாய் தந்துவிட

மேலும்

உள்ளங்கள் மடித்து காகிதமாய் பத்திரமானது உயிரின் நடுவே உணர்வு என்ற புதுப் பரிணாமமாய் காத்திருப்புக்கள் கைகூடிடும் கண்ணீர்த் துளிகளுக்கு பஞ்மிருக்காது. காத்திருக்கும் காதல் அழகானது. சுமையான சுகமானது. கற்பத்தில் சுமக்கும் மழலை போல வாழ்த்துக்கள். உறவே 25-Dec-2016 10:12 am
காத்திருப்பு அழகாகிறது காதலில் 22-Dec-2016 5:03 pm
காத்திருப்பில் இனிமையான நினைவுகளை சேமித்துக் கொள்கிறது இதயம் 22-Dec-2016 1:55 pm
சப்னா செய்ன் அளித்த படைப்பில் (public) imrasilyas மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2016 8:09 pm

அவள் ஒருத்தி(தீ)
******************


கண்ணீர் கடலில் துடுப்பு போட்டு
காற்றை வளைத்து கையில் அடக்கி
கனவுகளை இரவில் தேடாமல்
நிஜத்தில் நிழலாய் ஒருத்தி(தீ)

துன்பத்தை முறைத்து மூட்டை கட்டி
அனுபவங்களை பரிசாய் பெற்று
அனுதாபங்களை குப்பையில் இட்டு
விருட்சமாய் எழுந்தாள் ஒருத்தி(தீ)

துரோகங்களின் வாசலில்
பூத்தூவிடும் வசந்தமாய்
ஏளன பார்வைகளை எரித்து
சாம்பலாய் மாற்றும் ஒருத்தி(தீ)

தென்றலை சூறாவளியாய்
சூறாவளியை தென்றலாய்
சுமைகளை சாந்தமாய் ஏற்று
சாகசம் செய்தாள் ஒருத்தி(தீ)

உலகம் போற்றும் உத்தமியாய்
பெண்மைக்கு உதாரணமாய்
வாழ்க்கையின் அர்த்தங்கள் அறிந்து
வாழ்ந்து காட

மேலும்

வார்த்தைகளால் உருகிக் கொண்டிருக்கும் பெண்களின் குமுறல்கறை வழியனுப்பி மீண்டேழ வேண்டும் பாரதியின் புதுமைப் பெண்ணாண் வரிகளில் வீரியம் தழலாய் தெரிக்கிறது. அருமை தோழி 25-Dec-2016 10:08 am
மனமார்ந்த நன்றிகள் 21-Dec-2016 8:45 pm
அன்பின் கடிதங்கள் உள்ளங்களால் அஞ்சலிட்டு உயிரினால் வாசிக்கப்படுகிறது..எழுத்துக்கள் கண்ணீரை தந்தாலும் உயிர்கள் உடலுக்காகவோ அணை கட்டி வாழும் கட்டாயத்தின் நிர்ப்பந்தத்தில் துடிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2016 8:33 pm
சப்னா செய்ன் அளித்த படைப்பில் (public) imrasilyas மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Dec-2016 5:04 pm

கண்ணீரின் ஆழம்
காண இவள் விழிகளை
எட்டிப்பார்க்க ஆழ்கடலும்
ஆசை கொள்ளும்

சூரியனும் வேர்க்கும்
உஷ்ணம் இதயத்தில்
ஊரார் கதை பேச
மெளனமே மொழியாய்

பண்பாடு தொகையாய்
பணம் சொச்சமாய்
தரையில் மீனாய்
உயிருக்கு விற்பனை

உதிரும் வயதை
இறுக்கிப் பிடித்து
தழும்பும் ஏற்பட
பிடி நகர்ந்தது

கரையும் பெண்மை
கரைசேரா படகாய்
துடுப்பில்லை தூக்கி நிறுத்த
மூழ்கி போகிறாள்

இரக்கமற்ற இதயங்கள்
கீறிச்சென்ற காயத்துக்கு 
மருந்திட யாருமில்லை
தனிமை இன்னும் துணையாக

ஆக்கம் : சப்னா செய்ன்

மேலும்

உண்மை தான் 21-Dec-2016 8:39 pm
நன்றிகள் கோடி உறவே 21-Dec-2016 8:38 pm
வாழ்வின் காயங்கள் கஷ்டங்கள் இன்பம் சோகம் அழுகை சிரிப்பு எல்லாமே வரலாம். எது வந்தலும் தன் நிலையையும் தன்மானத்தையும் இழக்கவே கூடாது. சுட்டெரிக்கும் தீயாய் நாம் வாழ வேண்டும். அருமை தோழி வாழ்த்துக்கள் எழுத்துக்கள் இன்னும் தொடர 18-Dec-2016 9:41 pm
வாழ்க்கை சிலருக்கு இன்பத்தை கொடுத்து பலருக்கு துயரத்தை பரிசளிக்கிறது..ஒட்டடைகள் நிறைந்த கூரையை அண்ணார்ந்து பார்த்து பெண்களை விண் மீன்கள் எண்ணச் சொல்கிறது மறைவான உலகின் நியதிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2016 8:32 pm
சப்னா செய்ன் - சப்னா செய்ன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2016 5:04 pm

கண்ணீரின் ஆழம்
காண இவள் விழிகளை
எட்டிப்பார்க்க ஆழ்கடலும்
ஆசை கொள்ளும்

சூரியனும் வேர்க்கும்
உஷ்ணம் இதயத்தில்
ஊரார் கதை பேச
மெளனமே மொழியாய்

பண்பாடு தொகையாய்
பணம் சொச்சமாய்
தரையில் மீனாய்
உயிருக்கு விற்பனை

உதிரும் வயதை
இறுக்கிப் பிடித்து
தழும்பும் ஏற்பட
பிடி நகர்ந்தது

கரையும் பெண்மை
கரைசேரா படகாய்
துடுப்பில்லை தூக்கி நிறுத்த
மூழ்கி போகிறாள்

இரக்கமற்ற இதயங்கள்
கீறிச்சென்ற காயத்துக்கு 
மருந்திட யாருமில்லை
தனிமை இன்னும் துணையாக

ஆக்கம் : சப்னா செய்ன்

மேலும்

உண்மை தான் 21-Dec-2016 8:39 pm
நன்றிகள் கோடி உறவே 21-Dec-2016 8:38 pm
வாழ்வின் காயங்கள் கஷ்டங்கள் இன்பம் சோகம் அழுகை சிரிப்பு எல்லாமே வரலாம். எது வந்தலும் தன் நிலையையும் தன்மானத்தையும் இழக்கவே கூடாது. சுட்டெரிக்கும் தீயாய் நாம் வாழ வேண்டும். அருமை தோழி வாழ்த்துக்கள் எழுத்துக்கள் இன்னும் தொடர 18-Dec-2016 9:41 pm
வாழ்க்கை சிலருக்கு இன்பத்தை கொடுத்து பலருக்கு துயரத்தை பரிசளிக்கிறது..ஒட்டடைகள் நிறைந்த கூரையை அண்ணார்ந்து பார்த்து பெண்களை விண் மீன்கள் எண்ணச் சொல்கிறது மறைவான உலகின் நியதிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2016 8:32 pm
சப்னா செய்ன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2016 5:04 pm

கண்ணீரின் ஆழம்
காண இவள் விழிகளை
எட்டிப்பார்க்க ஆழ்கடலும்
ஆசை கொள்ளும்

சூரியனும் வேர்க்கும்
உஷ்ணம் இதயத்தில்
ஊரார் கதை பேச
மெளனமே மொழியாய்

பண்பாடு தொகையாய்
பணம் சொச்சமாய்
தரையில் மீனாய்
உயிருக்கு விற்பனை

உதிரும் வயதை
இறுக்கிப் பிடித்து
தழும்பும் ஏற்பட
பிடி நகர்ந்தது

கரையும் பெண்மை
கரைசேரா படகாய்
துடுப்பில்லை தூக்கி நிறுத்த
மூழ்கி போகிறாள்

இரக்கமற்ற இதயங்கள்
கீறிச்சென்ற காயத்துக்கு 
மருந்திட யாருமில்லை
தனிமை இன்னும் துணையாக

ஆக்கம் : சப்னா செய்ன்

மேலும்

உண்மை தான் 21-Dec-2016 8:39 pm
நன்றிகள் கோடி உறவே 21-Dec-2016 8:38 pm
வாழ்வின் காயங்கள் கஷ்டங்கள் இன்பம் சோகம் அழுகை சிரிப்பு எல்லாமே வரலாம். எது வந்தலும் தன் நிலையையும் தன்மானத்தையும் இழக்கவே கூடாது. சுட்டெரிக்கும் தீயாய் நாம் வாழ வேண்டும். அருமை தோழி வாழ்த்துக்கள் எழுத்துக்கள் இன்னும் தொடர 18-Dec-2016 9:41 pm
வாழ்க்கை சிலருக்கு இன்பத்தை கொடுத்து பலருக்கு துயரத்தை பரிசளிக்கிறது..ஒட்டடைகள் நிறைந்த கூரையை அண்ணார்ந்து பார்த்து பெண்களை விண் மீன்கள் எண்ணச் சொல்கிறது மறைவான உலகின் நியதிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2016 8:32 pm
சப்னா செய்ன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2016 8:09 pm

அவள் ஒருத்தி(தீ)
******************


கண்ணீர் கடலில் துடுப்பு போட்டு
காற்றை வளைத்து கையில் அடக்கி
கனவுகளை இரவில் தேடாமல்
நிஜத்தில் நிழலாய் ஒருத்தி(தீ)

துன்பத்தை முறைத்து மூட்டை கட்டி
அனுபவங்களை பரிசாய் பெற்று
அனுதாபங்களை குப்பையில் இட்டு
விருட்சமாய் எழுந்தாள் ஒருத்தி(தீ)

துரோகங்களின் வாசலில்
பூத்தூவிடும் வசந்தமாய்
ஏளன பார்வைகளை எரித்து
சாம்பலாய் மாற்றும் ஒருத்தி(தீ)

தென்றலை சூறாவளியாய்
சூறாவளியை தென்றலாய்
சுமைகளை சாந்தமாய் ஏற்று
சாகசம் செய்தாள் ஒருத்தி(தீ)

உலகம் போற்றும் உத்தமியாய்
பெண்மைக்கு உதாரணமாய்
வாழ்க்கையின் அர்த்தங்கள் அறிந்து
வாழ்ந்து காட

மேலும்

வார்த்தைகளால் உருகிக் கொண்டிருக்கும் பெண்களின் குமுறல்கறை வழியனுப்பி மீண்டேழ வேண்டும் பாரதியின் புதுமைப் பெண்ணாண் வரிகளில் வீரியம் தழலாய் தெரிக்கிறது. அருமை தோழி 25-Dec-2016 10:08 am
மனமார்ந்த நன்றிகள் 21-Dec-2016 8:45 pm
அன்பின் கடிதங்கள் உள்ளங்களால் அஞ்சலிட்டு உயிரினால் வாசிக்கப்படுகிறது..எழுத்துக்கள் கண்ணீரை தந்தாலும் உயிர்கள் உடலுக்காகவோ அணை கட்டி வாழும் கட்டாயத்தின் நிர்ப்பந்தத்தில் துடிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2016 8:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
user photo

இல்யாஸ் இம்ராஸ்

காத்தான்குடி இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

user photo

இல்யாஸ் இம்ராஸ்

காத்தான்குடி இலங்கை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே