இல்யாஸ் இம்றாஸ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இல்யாஸ் இம்றாஸ் |
இடம் | : Kattankudy |
பிறந்த தேதி | : 27-Oct-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 1 |
நிஜங்களை நேசிக்கிறேன். கனவுகளை யாசிக்கிறேன். சுவாமாய் என்னவளின் தமிழை சுவாசிக்கிறேன். இலக்கியங்களில் இலக்கணம் தேடுகிறேன்
திறந்தவெளி அல்ல
மறைவுகள் இருக்கிறது
நிறைவுகள் அதிகமாய்
குறை மட்டும் ஒன்று இரண்டாய்
புரிதல் கொண்ட உறவுகள்
சிறு பிரிவை எதிர்கொள்ளும்
காலங்கள் சக்கர வடிவானவை
வாழ்க்கை எல்லாம் சுமந்து வரும்
சிறு இடைவெளியில் பெருங்
குழப்பங்கள் உள்ளத்தின் நிலையை
அறிவால் வசப்படுத்திட முடியாது
உள்ளம் ஒரு மாயைதான்
வினாக்களை எழுப்பும்
வீண் சந்தேகம் கொள்ளும்
இறந்த காலங்களை கிளறும்
கோபங்களை வெறியாய் திரிவு செய்யும்
தாழில்லா கதவாய் உள்ளம்
ஆபத்தாய் மாறும் உணர்வுகளுக்கு
அடிமையாகும் உறுப்புக்கள்
உண்மை நிலையை தேடுவதில்லை
தனிமையின் ஆண்மீகம்
அழகானது நேர்த்தியானது
மௌனமாய் ஒரு நிமிடம்
உள்ளத்தை சாந்
கண்ணீர் என்கிறாய்
இல்லையில்லை
புன்னகை என்கிறாய்
அதிலும் கலகம்
என்கிறாய்.....
வேண்டும் என்கிறாய்
வேண்டவே வேண்டாம்
என்கிறாய்.... பின்பு
வேண்டுகோள் விடுக்கிக்கிறாய்
கோளாறு என்கிறாய்
அதுவே சரி என்கிறாய்
ஆனாலும் அது
குழப்பம் என்கிறாய்....
பித்து என்கிறாய்
அதிலும் தெளிவுண்டு
என்கிறாய் ...கொஞ்சம்
தடுமாற்றம் என்கிறாய்
பிதற்றல் என்கிறாய்
அதுவே உண்மை
என்கிறாய்.....
அதிலுமுண்டு கலப்படம்
என்கிறாய்.....
நிழல் என்கிறாய்
இல்லையது நிஜம்
என்கிறாய்....
பின்னர் அதுவே
பொய் என்கிறாய்....
குழப்புகிறேன் என்கிறாய்
இல்லை நான்தான்
குழம்பி விட்டேன் என்கிற
இதய முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சி உனக்காய் வடிக்கும் வரிகளின் கூடலில் துளிர்க்கும் காதலின் அர்த்தங்களின்
ஆழங்கள் மூழ்கிப்போனது
மைத்துளிகளின் சேர்க்கையால் உதிர்ந்திடும் உணர்வுகளைக் கோர்த்து
வரைந்தெடுத்த ஓவியம் ஒன்று
புன்னகைக்கிறது உன் கரங்களில்
விழிகள் மெளனிக்கும் மொழிகள்
நனைகிறது உன் வார்த்தைகளில்
இமையோர ஈரங்கள் இன்று
உன் வருடலுக்காய் ஏங்குகிறது
உயிரணுக்களின் உறுஞ்சலில்
காதல் அணுக்களின் ஆர்ப்பாட்டம்
உன் சம்மதத்தை கொண்டு
சமாதானம் செய்திடு அன்பே
உள்ளத்தை மடித்து கடிதமாய்
அனுப்பிவிட்டு இதயத்துடிப்பிற்காய்
காத்திருக்கும் இவனுக்கு உன் இதயத்தை பதிலாய் தந்துவிட
அவள் ஒருத்தி(தீ)
******************
கண்ணீர் கடலில் துடுப்பு போட்டு
காற்றை வளைத்து கையில் அடக்கி
கனவுகளை இரவில் தேடாமல்
நிஜத்தில் நிழலாய் ஒருத்தி(தீ)
துன்பத்தை முறைத்து மூட்டை கட்டி
அனுபவங்களை பரிசாய் பெற்று
அனுதாபங்களை குப்பையில் இட்டு
விருட்சமாய் எழுந்தாள் ஒருத்தி(தீ)
துரோகங்களின் வாசலில்
பூத்தூவிடும் வசந்தமாய்
ஏளன பார்வைகளை எரித்து
சாம்பலாய் மாற்றும் ஒருத்தி(தீ)
தென்றலை சூறாவளியாய்
சூறாவளியை தென்றலாய்
சுமைகளை சாந்தமாய் ஏற்று
சாகசம் செய்தாள் ஒருத்தி(தீ)
உலகம் போற்றும் உத்தமியாய்
பெண்மைக்கு உதாரணமாய்
வாழ்க்கையின் அர்த்தங்கள் அறிந்து
வாழ்ந்து காட
கவிதை எழுதச் சொன்னாய்
நம் காதலையும் எழுதச் சொன்னாய்
இவ்விரண்டும் ஒன்றென அறியாத என் அன்பே !
செல்லச் சண்டைகளால் என்னை ஈர்ப்பது
உன் காதல் என்றால்
உன்னுடைய கடைக்கண் பார்வையானது
என் கவிதை ஆகும் !
உன் முத்தம் உன் காதலனால்
உன் இனிய செவ்விதழ் என் கவிதையாகும்!
என்னை தீண்டுவது உன் காதலனால்
தீண்டும் உன் விரல்கள் என் கவிதையாகும் !
என்னை அரவணைப்பது உன் காதலனால்
அரவணைக்கும் உன் தேகம் என் கவிதையாகும் !
நான் உன் இதயமென்பது காதலனால்
நீ என் கடவுள் என்பது கவிதையாகும் !
என் கவிதை உனக்கு காதலனால்
நீயதை நித்தம் உச்சரிப்பது எனக்கு கவிதையாகும் !
நான் உன் காதலென்றால்
நீ
நண்பர்கள் (3)

ரசீன் இக்பால்
குளச்சல் (நாகர்கோவில்)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

சப்னா செய்ன்
இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (3)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

ரசீன் இக்பால்
குளச்சல் (நாகர்கோவில்)

சப்னா செய்ன்
இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (3)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

சப்னா செய்ன்
இலங்கை
