dhanalakshmi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  dhanalakshmi
இடம்:  coimbatore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Nov-2014
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  2

என் படைப்புகள்
dhanalakshmi செய்திகள்
dhanalakshmi - எண்ணம் (public)
14-Nov-2016 4:22 pm

நீ
ஒரு துளி நீர் தந்தாள்
நீரூற்றை தருவாள்!

நீ
ஒரு கை நீட்டி அணை
தன் இரு கரங்களையும்
கொண்டு அணைப்பாள்!

நீ
ஒளிர நினைத்தால்
உனக்காக உருக நினைப்பாள்!

நீ
சிந்திக்கவே இல்லையெனினும்
உனை மட்டுமே சிந்தையிலே
வைத்திருப்பாள்!

நீ காட்டும் ஒருதுளி அன்புக்கு - தன்
வாழ்வு முழுவதும் அடிமையாகியிருப்பாள்!

பெண்மை..!
அவளை ஓர் அணுவேனும்
புரிந்து கொள்ளும் ஆண்மைக்கு
என்றென்றும் அவள் அடிமையே!

சிற்சில இன்பங்களை கூட தொலைப்பாள்;
உனக்கான பற்பல இன்பங்களை தேடித்தர!
பெண்ணிற்கு விலையாக அன்பை மட்டும் கொடு,
அதற்க்கு வேறெதுவும் தேவை இல்லை!

பூவாய்,கனியாய் இருக்கும் பெண்ணை
கல்லென மதிக்காதே - அது
உன்னை நோக்கி வந்தால்
தாங்குவதற்கு முடியாது உன்னால்!.........
 

மேலும்

dhanalakshmi - dhanalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2015 4:32 pm

மயக்கம் வேண்டுகிறேன் தாயே
உன் மடியில் நான் உறங்க!

தாயை போல் சேய் என்கிறார்கள்
தாயே நான் உன் சேய்
என்றொரு வார்த்தை சொல்லிவிட மாட்டயா!

பத்து மாதம் - எனை
நீ சுமந்தாய்
பற்றே இல்லமால்
பற்ற வைத்து விட்டாயே
நம் பந்தத்தை!

எனை சுமந்தது உன் குற்றமா?
உன் சுமையாக இருந்தது என் குற்றமா?

நீ செய்த முற்பிறவியின் வினையால்
இப்பிறவியில் எனக்கு ஏன் தண்டனை?

நிலாசோறு ஊட்டுவர் குழந்தைக்கு
முடிந்தால் நான் நிலவிற்கே சென்று சாப்பிடாலாம்
ஊட்டிவிட எனக்கொரு தாய் அங்கிருப்பளா?

எங்கே இருக்கிறாயென ஏங்குகிறேன்
இனியாவது உன் மடியில்
நான் உறங்க நீ எனை தாலாட்ட!

அன்னை என்ற சொல்லுக்கு

மேலும்

மிக அருமை... இதயத்தை தொட்ட வரிகள் 26-Mar-2015 2:50 am
dhanalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2015 4:32 pm

மயக்கம் வேண்டுகிறேன் தாயே
உன் மடியில் நான் உறங்க!

தாயை போல் சேய் என்கிறார்கள்
தாயே நான் உன் சேய்
என்றொரு வார்த்தை சொல்லிவிட மாட்டயா!

பத்து மாதம் - எனை
நீ சுமந்தாய்
பற்றே இல்லமால்
பற்ற வைத்து விட்டாயே
நம் பந்தத்தை!

எனை சுமந்தது உன் குற்றமா?
உன் சுமையாக இருந்தது என் குற்றமா?

நீ செய்த முற்பிறவியின் வினையால்
இப்பிறவியில் எனக்கு ஏன் தண்டனை?

நிலாசோறு ஊட்டுவர் குழந்தைக்கு
முடிந்தால் நான் நிலவிற்கே சென்று சாப்பிடாலாம்
ஊட்டிவிட எனக்கொரு தாய் அங்கிருப்பளா?

எங்கே இருக்கிறாயென ஏங்குகிறேன்
இனியாவது உன் மடியில்
நான் உறங்க நீ எனை தாலாட்ட!

அன்னை என்ற சொல்லுக்கு

மேலும்

மிக அருமை... இதயத்தை தொட்ட வரிகள் 26-Mar-2015 2:50 am
dhanalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 10:10 am

suttum vizhiyal -nan
unnai paarkka vidinum
sutru purankalilum
un nenaivukalada....

un nenaivukal
vendam entru- en
puram nenaithaalum
akathil entrum nethaanada!

kadhal entra sollukku
artham thanthavane
kalamellam kathirupeneda
un kadhalukkaga!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

jothi

jothi

Madurai
சேகர்

சேகர்

Pollachi / Denmark
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
மேலே