tamillavs - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : tamillavs |
இடம் | : |
பிறந்த தேதி | : 25-Apr-1990 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 126 |
புள்ளி | : 11 |
தெவிட்டாத இன்பங்கள்
தெவிட்டிய தேடல்கள்
தேனூறும் சிந்தனைகள்
தித்திக்கின்ற அமுதங்கள்!
இனியொரு பிறப்பிலும்
இனிக்கின்ற நாதங்கள்
இவைதாம் எந்தன்
கல்லூரி கீதங்கள்!
என்னில் இழையோடும்
நெஞ்சில் நினைவூரும்
என் இனிய
கல்லூரிச் சாரல்கள்
கல்லூரித் தாயே
என் கற்பனை
எல்லவாவற்றிலும் நீயே
நேசிக்கவில்லை உன்னை!
சுவாசித்தேன்!
அதனால் தானோ?
என்னவோ
தினம் தினமன்றி
யுகம் யுகமாய்
வாழ்கிறேன்
இறந்தும் உன்
இனிய நினைவில்!
இப்படிக்கு,
கடந்து சென்ற
கல்லூரி மாணவர்களின்
கால்வழி தடங்கல்
காலத்தை வென்ற
காலடிச் சுவடுகள்
நினைத்தாலே இனிக்கும்
ஆம்!
நித்தம
பெண்ணியமே சிறை எடுக்கவில்லை
உன்னை சித்தரிக்கப்போகிறேன்
செதுக்கவில்லை இருந்தும்
சிறப்பிக்க உள்ளேன்
கவி படிக்க கவிஜன் இல்லை
என்றாலும் காதலிக்கிறேன்
இம்மை மறுமையிலும் மறையாதது
உன் பெருமை மங்காதது உன் பெண்மை
தாயாய் சுமந்த பொழுதிலும்
தந்தையாய் வளர்த்தாய்
தாரமாய் தேற்றினாய்
தோழியாய் உயர்ற்றினாய்
தாங்கியும் கொண்டாய்
என்னை பூமிதனில்
அத்தனை பிறப்புக்களிலும்
எத்தனை பெருமைகள் உனக்கு மட்டும் பெண்ணியமே நேசிக்கவில்லை உன்னை
நான் சுவாசிக்கிறேன் கவிஜனாக இல்லை
காதலியாக உன்னை
காதலித்த காரணத்தால்
நான் கூட கவிஞ்சனாகிறேன்
கவி படிக்கும்போது
உயர் பிறப்பெடுக்கிறேன்
யுகக்
பெண்ணியமே சிறை எடுக்கவில்லை
உன்னை சித்தரிக்கப்போகிறேன்
செதுக்கவில்லை இருந்தும்
சிறப்பிக்க உள்ளேன்
கவி படிக்க கவிஜன் இல்லை
என்றாலும் காதலிக்கிறேன்
இம்மை மறுமையிலும் மறையாதது
உன் பெருமை மங்காதது உன் பெண்மை
தாயாய் சுமந்த பொழுதிலும்
தந்தையாய் வளர்த்தாய்
தாரமாய் தேற்றினாய்
தோழியாய் உயர்ற்றினாய்
தாங்கியும் கொண்டாய்
என்னை பூமிதனில்
அத்தனை பிறப்புக்களிலும்
எத்தனை பெருமைகள் உனக்கு மட்டும் பெண்ணியமே நேசிக்கவில்லை உன்னை
நான் சுவாசிக்கிறேன் கவிஜனாக இல்லை
காதலியாக உன்னை
காதலித்த காரணத்தால்
நான் கூட கவிஞ்சனாகிறேன்
கவி படிக்கும்போது
உயர் பிறப்பெடுக்கிறேன்
யுகக்
இளைஞர்களின் தலைவன்
இரும்பு மனிதன்
இந்தியத்தாயின் வீர மைந்தன்
பாரதத் தாயின் பன்னீர் புஷ்பம்
வீர முழக்கமிட்ட வீரனே
உன்னை வெல்ல எவருமில்லை தோழனே சுதந்திரத் தாகம் தனிய
சுதந்திர எண்ணம் மலர
அகிம்சை இன்றி கோபம் கொண்டாய் அர்ச்சணையாய் வீர முழக்கம் பாடினாய்
சுதந்திரம் கிடைப்பதற்குள் மண்ணில் மறைந்ததேன் தோழனே
சுதந்திரம் கிடைக்கும் என்ற எண்ணமா
இல்லை புதியதொரு நேதாஜி தோன்றுவான்
என்ற கர்வமா
உன்னை போல் யாரும் இல்லை
உலகில் எவரும் தோன்றவில்லை
மறுபடியும் பிறப்பாயா மண்ணினை காப்பாயா எங்கள் வினாவுக்கு விடையாக வருவாயா
அல்ல விடைதான் தருவாயோ
சொல் வீரனே சொல்
கவி படித்த கவிக்குயில்
நான் விரும்பும் பூங்குயில்
ஒற்றுமைக்கு வழிகோலிய
உயர் தலைவன்
நான் விரும்பும் கவிப்புலவன்
எட்டு எட்டாய் பாடியவனும் நீ
எட்டயபுர மாமுனியும் நீ
மழை பொழிந்தால்மண்வாசம்
நீ பொழிந்தால் கவிவாசம்
பாட்டுக்கு புலவன்
என் கவிதைக்கு கவிஜன்
வீட்டுக்கு தலைவன்
நாட்டுக்கு ஒருவன்
நண்பர்கள் (2)

prahasakkavi anwer
இலங்கை ( காத்தான்குடி )

இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை
இவர் பின்தொடர்பவர்கள் (2)

இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை

prahasakkavi anwer
இலங்கை ( காத்தான்குடி )
இவரை பின்தொடர்பவர்கள் (2)

இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை
