எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்ததில் பிடித்தது!! ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடிக்கொள்கிறார்கள்.....

படித்ததில் பிடித்தது!!

ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடிக்கொள்கிறார்கள்..

இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்.....
ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்,கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே.....

இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ?

ஆங்கிலேயர் : அது முடியாதே......இந்தியர் : ஏன் முடியாது ? ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே....

இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி,ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான்.

இந்த பதிலை கேட்டவுடன் ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார்.

பதிவு : தங்கம்
நாள் : 7-Nov-14, 1:30 pm

மேலே