எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருத்தரித்த பெண்களின் ஆரோக்கியமான பிரசவத்திற்கு ஆடுதீண்டாப்பாளை வேர் 2...

கருத்தரித்த பெண்களின் ஆரோக்கியமான பிரசவத்திற்கு

ஆடுதீண்டாப்பாளை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

சீரகத்தை அரைத்து எருமை வெண்ணெயில் கலந்து கொடுக்க ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

ஆடாதோடை இலை, வேர் வகைக்கு அரைக் கைப்பிடி அளவு எடுத்து நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

குங்குமப் பூவை சோம்பு நீரில் கரைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் இவைகளை சாப்பிட்டுவர சுகப்பிரசவத்தின் வாய்ப்புகள் அதிகம்.

நாள் : 26-Dec-14, 4:28 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே