நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது ...நேற்றுவரை குடத்துக்குள்ளிட்ட விளக்காக...
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது ...நேற்றுவரை குடத்துக்குள்ளிட்ட விளக்காக இருந்தவர் குன்றின்மேல் வைத்திட்ட தீபமாகி விட்டார் .....பெருமாள் முருகன் அவர்களின் படைப்புகள் அமோக விற்பனை...நம் தளத்திலே அநேக எழுத்தாளர்கள் அவைகளை வாங்கி உள்ளார்கள்......மிக்க மகிழ்ச்சி.......ஆக சண்டை நல்லது..... ஆனாலும் இங்கு சிலர் வேண்டுமென்றே சண்டை போடுகிறார்கள்......அந்த சண்டை கெட்டது.....
சுசீந்திரன்,.