அழகான கவிதைபோல்... இனிமையான இசை போல்... மென்மையான பனித்துளிபோல்......
அழகான கவிதைபோல்...
இனிமையான இசை போல்...
மென்மையான பனித்துளிபோல்...
அன்பு பெருகும் என் நெஞ்சம்...
என்னவள் வருகிறாள்...
தேவதைகளே,கண்களை மூடிக்கொள்ளுங்கள்..
கண் பட்டு விடும் அவளுக்கு!
நீ சேலை கட்டி நடக்கையிலெல்லாம்
சோலையானது சாலை!