எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருத்து சுதந்திரம் வேண்டும். சுதந்திரத்திற்கு மோடியை விமர்சிக்காமல் இருக்க...

கருத்து சுதந்திரம் வேண்டும்.
சுதந்திரத்திற்கு மோடியை
விமர்சிக்காமல்
இருக்க வேண்டும்.
ஆட்சிக்கு வராமல்
இருந்தால்
எச்.ராஜா நாக்கு
பெரியார் ...அம்பேத்கார்
பெயரை சொல்ல
பயப்பட்டிருக்கும்,
இப்படித் தான்
ஈழத்தில் காங்கிரசு
நவடக்கமின்றி பேசியது
இப்போது தாட் பூட் சூட் என்று
உலறுது
ஆட்சி போன பிறகு
ஆம்பளையா பேச
தைரியம் வேண்டும்...
பெரியார் அம்பேத்கார்
ஆம்பளைடா..
அவர்கள் உண்மையான
மனிதர்கள்
அதனால் தான்
ராஜாஜி கல்கி
போன்றவர் நேசித்தார்கள்
மதித்தார்கள்
ஏனென்றால்
இவர்களும் மனிதர்கள்.
ராஜா மாதிரிகள்
இன்று குரைக்கும்
நாளை நக்கும்.
இதுவும் கருத்து
சுதந்திரம் தான்.

பதிவு : Kamuismail Ismail
நாள் : 31-May-15, 10:49 am

மேலே