எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தென்றலின் இனிமையும் புயலின் ஆக்ரோஷமும் வினோதமே வீசுவது எனவோ...

தென்றலின் இனிமையும்
புயலின் ஆக்ரோஷமும்
வினோதமே

வீசுவது எனவோ ஒரே காற்றுதான்
ஆனால்
விளைவுகள் வேறானவை

பெண்களும் அப்படித்தான்
Puriyatha puthiragavee..

பூவாகவும் புயலாகவும்
மாறும்

Iyarkaiyin muran

நாள் : 4-Jun-15, 7:36 pm

மேலே