தென்றலின் இனிமையும் புயலின் ஆக்ரோஷமும் வினோதமே வீசுவது எனவோ...
தென்றலின் இனிமையும்
புயலின் ஆக்ரோஷமும்
வினோதமே
வீசுவது எனவோ ஒரே காற்றுதான்
ஆனால்
விளைவுகள் வேறானவை
பெண்களும் அப்படித்தான்
Puriyatha puthiragavee..
பூவாகவும் புயலாகவும்
மாறும்
Iyarkaiyin muran