எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாதி வாரி புள்ளி விவரங்களை கட்டாயம் வெளியிடவேண்டும் :...

சாதி வாரி புள்ளி விவரங்களை கட்டாயம் வெளியிடவேண்டும் : மத்திய அரசுக்கு லாலு பிரசாத் யாதவ் வலியுறத்தல்
பீகார் : சாதி வாரி புள்ளி விவரங்களை மத்திய அரசு கட்டாயம் வெளியிடவேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு அதனை ஏன் முழுமைமாக வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார். மத்திய அரசும் பிரதமரும் நாட்டிலுள்ள சாதிவாரி புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய அவர் யாருடைய நிர்பந்தத்தின் பேரில் பிரதமர் மோடி முழுமையான விவரங்களை வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பினார். ...
மேலும் படிக்க

நாள் : 5-Jul-15, 10:41 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே