எழுத எழுத பிடிக்கும் என் தமிழில் ஏழுத்து பிழைகளும்...
எழுத எழுத பிடிக்கும்
என் தமிழில் ஏழுத்து
பிழைகளும் அதிகம்
மிக பெரியா அறிஞர்கள்
வந்தும் திருத்த முடிய
வில்லை என் தமிழ் உடன்
பறப்புக்களை காரணம்
பெற்றோர்களா?
வழிகாட்டியா?
விழிப்புணர்வா ?
வ.வசந்தன்