வசந்தன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வசந்தன்
இடம்:  malaysia
பிறந்த தேதி :  03-Jan-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2013
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  2

என் படைப்புகள்
வசந்தன் செய்திகள்
வசந்தன் - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2015 11:12 am

எண்ணம் ஓவியப் போட்டி

பரிசு : 8GB விரலி (Pen Drive)
ஓவியம் சமர்பிக்க இறுதி நாள் : 27/09/2015

எழுத்து தோழர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி.

உங்களது சிறந்த ஓவியங்களை எழுத்து எண்ணம் பகுதியில் "அனைவரும் பார்க்க" என்ற விருப்பத்தை தேர்வு செய்து சமர்பிக்கவும்.

ஒருவர் எவ்வளவு ஓவியங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.

குறிப்பு: எடுத்துகாட்டு ஓவியம் எழுத்து தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேஷ் குமார் அவர்கள் வரைந்தது.


இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

படம் பதிவேற்றினால் லோடிங் மட்டும் தான் ஆகிறது பதிவேரவில்லை! 27-Sep-2015 7:01 pm
எழுத்தில் விதிமுறைப்படி எவை வேண்டுமானாலும் மையக்கருத்தாக இருக்கலாம்... 25-Sep-2015 6:02 pm
ஓவியப் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 24-Sep-2015 4:06 pm
நானும் கலந்துக்கப் பேறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. 22-Sep-2015 9:50 pm
வசந்தன் - வசந்தன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2015 1:34 am



எழுத எழுத பிடிக்கும் 
என் தமிழில் ஏழுத்து 
பிழைகளும் அதிகம் 
மிக பெரியா அறிஞர்கள் 
வந்தும் திருத்த முடிய
வில்லை என் தமிழ் உடன் 
பறப்புக்களை காரணம் 

பெற்றோர்களா?
வழிகாட்டியா?
விழிப்புணர்வா ?
                                    வ.வசந்தன் 

மேலும்

மிக்க நன்றி ஐயா திருத்தி கொள்கிறேன் 22-Sep-2015 9:53 am
எழுதியபின் இரண்டு மூன்று முறை படித்துப் பார்க்கவும்.... நிறைய படிக்கவும்.... நாளடைவில் சரியாகிவிடும்... (மேலேயே இரண்டு மூன்று சிறு பிழைகள் உள்ளன ... நீங்களே படித்துத் திருத்தலாம்...) 22-Sep-2015 8:38 am
வசந்தன் - எண்ணம் (public)
22-Sep-2015 1:34 am



எழுத எழுத பிடிக்கும் 
என் தமிழில் ஏழுத்து 
பிழைகளும் அதிகம் 
மிக பெரியா அறிஞர்கள் 
வந்தும் திருத்த முடிய
வில்லை என் தமிழ் உடன் 
பறப்புக்களை காரணம் 

பெற்றோர்களா?
வழிகாட்டியா?
விழிப்புணர்வா ?
                                    வ.வசந்தன் 

மேலும்

மிக்க நன்றி ஐயா திருத்தி கொள்கிறேன் 22-Sep-2015 9:53 am
எழுதியபின் இரண்டு மூன்று முறை படித்துப் பார்க்கவும்.... நிறைய படிக்கவும்.... நாளடைவில் சரியாகிவிடும்... (மேலேயே இரண்டு மூன்று சிறு பிழைகள் உள்ளன ... நீங்களே படித்துத் திருத்தலாம்...) 22-Sep-2015 8:38 am
வசந்தன் - துளசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2015 10:35 am

இருளில் தனியே
அவனை காண
ஏங்கும் நள்ளிரவில்
தெரு முழுதும் மௌனம்
பால் நிலா வெளிச்சத்திலே
மர இலைகள் அசையாது
அயரும் இந்நேரத்தில்
வருவான் என்றே
வழி மேல் விழி வைத்து
காத்திருக்கிறேன் ........

மேலும்

அருமை ,,, ஆனால் வழி மேல் விழி வைத்து பார்த்தல் ,, கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சிட்டு தலைவழி வரும் பாருங்க .. சரி நீங்க பொய் பாருங்க ... 19-Jan-2015 7:41 pm
மிகவும் அருமையாக உள்ளது 12-Jan-2015 8:59 pm
அருமை தோழமையே தொடருங்கள் நட்பே........... 11-Jan-2015 1:49 pm
aha aha yaru thozhi avan kavi arumai nadpe thodarungal ............ 11-Jan-2015 1:47 pm
வசந்தன் - கருணாநிதி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2015 12:05 pm

எதுவாக ஆக வேண்டும் என்று நீ எண்ணுகிறாயோ ..அதுவாக நீ ஆகிறாய்..
நீ தொட நினைக்கும் உயரத்தை விட எப்போதும் உன்னால் அடைய முடியாது..
அதனால்..நீ தொடும் இலக்கை உயர்ந்தாக வைத்துக் கொள் ..இவை ...நவீன கால மனோதத்துவம் கூறும் உண்மைகள்..
இதை அழகாக "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்கிறது பண்டைய தமிழ் மொழி!"

மேலும்

நன்றி நண்பரே! 13-Jan-2015 10:36 am
மிகவும் அருமையாக உள்ளது 12-Jan-2015 8:47 pm
நன்றி நண்பரே 12-Jan-2015 4:46 pm
ஆஹா அருமையாக சொன்னீர் தோழரே ... 12-Jan-2015 3:53 pm
வசந்தன் - எண்ணம் (public)
12-Jan-2015 11:57 am

இது எனது முதல் கவிதை எழுது பிழைகள் இருந்தல் திருத்தம் செய்யவும்

மேலும்

வாழ்த்துக்கள்..! 13-Jan-2015 4:54 pm
நன்று ... 12-Jan-2015 3:54 pm
வெண்டுறை .. உலகைச் சுற்றிவர பயணம் செய்தேன் | அளவடி கரைசேரும் முன்கரைந் ததுஎன் | சிந்தடி காகிதப் படகு | குறளடி 12-Jan-2015 1:36 pm
உலகைச் சுற்றிவர பயணம் செய்தேன் .. அளவடி கரை சேரும் முன் .. சிந்தடி கரைந்தது என் காகிதப் படகு .. குறளடி என்றிந்தால் இது வெண்டுறை ஆகிவிடும் !! 12-Jan-2015 1:32 pm
agan அளித்த படைப்பில் (public) ரம்யா சரஸ்வதி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2013 12:54 pm

வணக்கம் தோழர்களே...

2014ஆம் ஆண்டின் முதல் விருதென ,"வளர் மென்பா கவிசெம்மல்-2013 "எனும் விருது இருவர்க்கு அளிக்கப் படுகிறது...

பிரிசில்லா எனும் ஒரு படைப்பாளி தளத்தில் வந்த நாள் முதல் அவரின் படைப்புகள் எனது கண்களின் விரிப்பில் ..நல்ல ஆக்கம் அவரிடம் உள்ளது எனக்கு மகிழ்ச்சி...இவர் நிறைய வாசிக்க வேண்டும் உறுதியாய் கவிதை உலகில் நல்ல முன்னேற்றம் இவர் அடைவார் இவரைப்போல் தோழர் சுதா
யுவராஜ் நல்லதொரு படைப்பாளியாக தளத்தில் வளம் வருவது மகிழ்ச்சியே...

**************************************************************************
தோழர்கள்
@@@@@@@@ பிரிசில்லா @@@@@@@@@

@@@@@@ சுதா யு

மேலும்

Vazhthukal thozhamai galey :) 25-Oct-2014 8:24 am
வாழ்த்துக்கள் தோழமைகள் இருவருக்கும் ... 24-Oct-2014 10:48 pm
தங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கின்றேன் தோழமையே 08-Jan-2014 11:21 pm
ஆஹா . மிக்க மகிழ்ச்சி . இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள். 08-Jan-2014 11:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
s.shanmugapriya (priya)

s.shanmugapriya (priya)

வெலிமடை
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
user photo

shanmugapriya

மயிலாப்பூர்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே