எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆபத்து சமயங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் எச்சரிக்கை பட்டன்-மத்திய...

ஆபத்து சமயங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் எச்சரிக்கை பட்டன்-மத்திய அரசு திட்டம்
பெண்கள் பாதுகாப்புக்காக, செல்போனில் எச்சரிக்கை ‘பட்டன்’ ஒன்றை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று கூறினார். டெல்லியில், மாணவிகள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் ‘மாணவர் பாராளுமன்றம்’ என்ற நிகழ்ச்சியில் அவர் ...
Originally Posted on ஆபத்து சமயங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் எச்சரிக்கை பட்டன்-மத்திய அரசு திட்டம் by பிரபாகரன் in தமிழ் நியூஸ் பிபிசி

மேலும் படிக்க

நாள் : 3-Oct-15, 12:55 pm

மேலே