சென்னை : கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில்...
சென்னை :
கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால்,
சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.
இதனிடையே, தற்போது சென்னையில் இயல்புநிலை திரும்ப துவங்கியுள்ளதால், விமான நிலையம்
நாளை ( 05ம் தேதி) முதல் செயல்பட துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்