ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை தான் கவிதையா? சிரமம்...
ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை தான்
கவிதையா? சிரமம் என எண்ண வேண்டாம்..
அவை இறைவனால் எழுதப்பட்டுவிட்டது..
அக்கவிதைகளை அலங்கரிப்பதும்
அவமதிப்பதும் உன் கையிலே உள்ளது..
ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை தான்