எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏனோ ! மறுபடியும் அடித்தல்கள் , திருத்தல்கள் மீது...

ஏனோ !

மறுபடியும் 
அடித்தல்கள் , திருத்தல்கள் மீது 
மனமானது 
ஆசை கொள்கிறது ..

கருப்பு துணிப் போட்டு 
மறைத்து வாய்த்த 
என் வெள்ளை காதிங்கள் 
தன் விடுதலை நாள் 
விரைவில் காண  உள்ளது..

பேனாக்கள் ஒருபோதும் 
தன் உறக்கத்தைக் கொண்டதில்லை ..
நான் மட்டும் ஏனோ !
நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கிறேன் ...

எதை ? பற்றி எழுதுவது 
என்று தெரியவில்லை ..
கண்ணில் கண்டதை எல்லாம் 
கவிதையாக  எழுதவா ?
அல்லது 
கற்பனையை எழுதவா ?

பதிவு : சரவணா
நாள் : 21-Nov-16, 4:07 pm

மேலே