கடவுள் எங்கே? கடவுள் எங்கே என்று கேட்பது பெருங்கடலில்...
கடவுள் எங்கே?
கடவுள் எங்கே என்று கேட்பது
பெருங்கடலில் உள்ள சிறு மீன்
தண்ணீர் எங்கே என்று கேட்பது போன்றது.
கடலுக்குள் மீனும் மீனுக்குள் நீரும் போலத்தான்
கடவுளுக்குள் நாமும் நமக்குள் கடவுளும்!