எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிஞர் வாலி வரிகள் : திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன...

கவிஞர் வாலி வரிகள் :
 

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் 
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் 

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் 
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் 



  ''சிலருக்கு புரியும் என்று நினைக்கிறன்'' ................  

பதிவு : செநா
நாள் : 29-Aug-18, 6:19 pm

மேலே