குற்றம் புரிந்தோர் தண்டனை பெற்றோர் அனுபவிப்பர் நிச்சயம் சிறைவாசம்...
குற்றம் புரிந்தோர்
தண்டனை பெற்றோர்
அனுபவிப்பர் நிச்சயம்
சிறைவாசம் !
தவறு செய்யாதவர்
தீர்ப்பு வழங்குவோர்
அனைவரும் இன்று
வீட்டுச் சிறையில் !
தீர்ப்பு வழங்குவோர்
அனைவரும் இன்று
வீட்டுச் சிறையில் !
பழனி குமார்