எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காந்தியின் காலையாக கவிமணியின் கவிதையாக பெரியாரின் பெருமையாக தாசனின்...

காந்தியின் காலையாக 
கவிமணியின்  கவிதையாக 
பெரியாரின்  பெருமையாக 
தாசனின்   தாகமாக 
முத்துவின்  முத்தாக 
அரசனின்  அறிவாக
பாரதியின்  பார்வையாக 
வெகுண்டு  எழுகிறது 
பெண்ணியம்........
  

பதிவு : Ishwarya Selvam
நாள் : 31-May-20, 3:21 pm

மேலே