காந்தியின் காலையாக கவிமணியின் கவிதையாக பெரியாரின் பெருமையாக தாசனின்...
காந்தியின் காலையாக
கவிமணியின் கவிதையாக
பெரியாரின் பெருமையாக
தாசனின் தாகமாக
முத்துவின் முத்தாக
அரசனின் அறிவாக
பாரதியின் பார்வையாக
வெகுண்டு எழுகிறது
பெண்ணியம்........
காந்தியின் காலையாக
கவிமணியின் கவிதையாக
பெரியாரின் பெருமையாக
தாசனின் தாகமாக
முத்துவின் முத்தாக
அரசனின் அறிவாக
பாரதியின் பார்வையாக
வெகுண்டு எழுகிறது
பெண்ணியம்........