கோமாளியின் குறளி வித்தை

தனது சொந்த படைப்புக்களுக்கு மட்டும் கருத்துரை அனுமதிக் கொடுக்காமல், தொடர்ந்து சகப் படைப்பாளிகளைத் தாக்கி வசைப் படைப்பு பதிந்தும் அடுத்தவர் படைப்புக்களில் போலி ஐடிக்களில் வந்து கலாட்டா கருத்து எழுதும் தைரியமற்ற கோமாளியை என்ன செய்யலாம்...?

தோழமைகளே... உங்களது கருத்தினை மனம் திறந்து இங்கு பகிரலாம். உங்களது பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து உங்கள் தோழன் நாகூர் கவி.



கேட்டவர் : நா கூர் கவி
நாள் : 8-Mar-14, 2:29 pm
0


மேலே