பல்லவ முரசு

(Tamil Nool / Book Vimarsanam)

பல்லவ முரசு

பல்லவ முரசு விமர்சனம். Tamil Books Review
உதயணன் அவர்களால் புனையப்பட்ட நூல், பல்லவ முரசு.

சாளுக்கிய விக்கிரமாதித்தன், நந்திவர்மன் காஞ்சியில் இல்லாத போது அவரின் கோட்டையைப் பிடித்து கொண்டான் என்றும், பின்பு நந்திவர்மன் வந்து காஞ்சிக்கோட்டையை மீட்டான் என்பது மட்டுமே வரலாற்றில் காணப்படுகிறது. நந்திவர்மன் கோட்டையை காலியாக விட்டு விட்டு சென்றுவிட்டான் என்பதும், காலியாக இருந்த கோட்டையைச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் கைப்பற்றினான் என்பதும் ஒரு கதை.

இரு மன்னர்களின் சிறப்புகளுக்கும் மாசு நேராத வண்ணமாய் எழுதப்பட்ட சரித்திர நவீனமே "சமுத்ர கோஷம்", இந்நூல் இப்போது பல்லவ முரசு என்னும் பெயரில் பல்லவ ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் புனைந்துள்ளார், உதயணன்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 23-Sep-14, 12:44 pm

பல்லவ முரசு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே