மாலிக்காபூர்

(Tamil Nool / Book Vimarsanam)

மாலிக்காபூர்

மாலிக்காபூர் விமர்சனம். Tamil Books Review
செ.தீவான் அவர்களால் எழுதப்பட்ட சரித்திர நூல், மாலிக்காபூர்.

மாலிக்காபூர், 1296 முதல் 1316 வரை வாழ்ந்து வரலாறு படைத்தவர். அவரின் ஆட்சித் திறனையும், போர் புரியும் வேகத்தையும், பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து அவர் வெளிவந்த நிகழ்வுகளையும் சுவாரஸ்யமாக இந்நூலில் படிக்கலாம்.

விமர்சனங்களாக வெளிவந்த பல்வேறு நூல்களின் முரண்பாடான பதிவுகளான சமூகப் பிரிவுகள், மத நல்லிணக்கக் கோட்பாடு, இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் விறுவிறுப்பாக இந்நூலில் காணலாம்.

பல வரலாற்று உண்மைகளை படித்து உணரலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 3-Oct-14, 12:43 pm

மாலிக்காபூர் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே