சேர்த்தவர் :
honey lakshmi
s, 2-May-14, 12:49 pm
தமிழக அரசுக்கு வேண்டுகோள்
தினசரி பள்ளிக் குழந்தைகள் செல்லும் போது
பள்ளிக்கு அருகில் இலகுரக மற்றும் கனரக
போக்குவரத்தை அரைமணி நேரம் நிறுத்தி வைக்கும் படி மான்பு மிகு முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
இதனால் பள்ளிக் குழந்தைகள் பதற்றமின்றி
சென்று வர ஏதுவாகும்
தமிழக அரசுக்கு வேண்டுகோள் மனு | Petition at Eluthu.com