honey lakshmi - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/b/10984.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : honey lakshmi |
இடம் | : madural |
பிறந்த தேதி | : 12-Sep-1974 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 116 |
புள்ளி | : 64 |
so simple
என்னை கண்டதும் உன் கண்ணங்கள்
சிவக்கின்றதே எனையன்றி யாரறிவார்...........??
உன்னைக் கண்டதும் என் உள் நெஞ்சம்
குளிர்கின்றதே உனையன்றி யாரறிவார்.............??
என்னை கண்டதும் உன் கண்ணங்கள்
சிவக்கின்றதே எனையன்றி யாரறிவார்...........??
உன்னைக் கண்டதும் என் உள் நெஞ்சம்
குளிர்கின்றதே உனையன்றி யாரறிவார்.............??
உன் பார்வையில் இருந்து புறப்படும் மலர்
அம்புகள் என் இதயத்தை துளைக்கின்றன
அதிலிருந்து வரும் வலிகளை எதிர்கொள்ள
தெரியவில்லை ஏவியது நீயாக இருப்பதால்
வலிகளும் ஆனந்தமாய் தோனுதடி இந்த
சுகங்கள் இத்தனை நாள் எங்கிருந்தன எனக்குள்!!!
உன் இரு வண்டுகள் எனை நோக்கும் நொடியில்
எனக்குள் மதுக் குடங்கள் ஊற்றெடுக்க தொடங்குதடி
அள்ளி பருக அழைக்கின்றேன் என் மஞ்சத்தை
மெத்தையாக்கி காத்திருக்கிறேன் அன்பே உன்
பல்லாங்குழி நாடகத்தை அரங்கேற்று இப்பொழுதே...!!!
.
ப்ரியமுடன்...
லெட்சுமிநாராயணன்
இதோ என் இதயத்தில் நிரப்பி வைத்திருக்கிறேன்
உனக்கான காதல் கடிதங்களை மணமகளாய் நீ
எப்போது வந்தாலும் வாழ்நாள் முழுவதும் நீ
படித்து ரசிக்க...!
அதில் இருக்கும் ஒவ்வொரு
வரிகளும் என் உயிர் அனுக்களை
கொண்டு நிரப்பி இருக்கிறேன்..........!!!
இதோ என் இதயத்தில் நிரப்பி வைத்திருக்கிறேன்
உனக்கான காதல் கடிதங்களை மணமகளாய் நீ
எப்போது வந்தாலும் வாழ்நாள் முழுவதும் நீ
படித்து ரசிக்க...!
அதில் இருக்கும் ஒவ்வொரு
வரிகளும் என் உயிர் அனுக்களை
கொண்டு நிரப்பி இருக்கிறேன்..........!!!
கொல்லாமல் சென்றுவிட்டாய்
சொல்லி விட்டுசென்ற அந்த
வார்த்தையால் என் உயிர்பூவும் கருகுதடி
என் மேனியெங்கும் எரியுதடி
நீ பார்க்கும் போது பூக்கும் பூக்களில்
என் ஆண்மைப் பூவும் ஒன்று!!!
நீ சொன்ன வார்த்தையால்
இவ்வுலகத்தை விட்டே
நான் எரியப்பட்டேன்
என்னை எரித்து விட்டாலும்
நான் சாம்பலாகி போனாலும்
உன் பெயரை மட்டும் தானடி
சொல்லியிருந்தேன்
என் இதய கல்வெட்டில் உன்னை
செதுக்கிணேனே உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது அந்த வார்த்தையை சொல்ல!
சொன்ன பின் மறைந்து விடுவேன்
என சொன்னாயா என் உலகத்தையே
உன்னில் தானடி அடகு வைத்தேன்
காமத்தை வைத்து காதல் செய்ய
எனக்கு தெரியவில்லை கா
கொல்லாமல் சென்றுவிட்டாய்
சொல்லி விட்டுசென்ற அந்த
வார்த்தையால் என் உயிர்பூவும் கருகுதடி
என் மேனியெங்கும் எரியுதடி
நீ பார்க்கும் போது பூக்கும் பூக்களில்
என் ஆண்மைப் பூவும் ஒன்று!!!
நீ சொன்ன வார்த்தையால்
இவ்வுலகத்தை விட்டே
நான் எரியப்பட்டேன்
என்னை எரித்து விட்டாலும்
நான் சாம்பலாகி போனாலும்
உன் பெயரை மட்டும் தானடி
சொல்லியிருந்தேன்
என் இதய கல்வெட்டில் உன்னை
செதுக்கிணேனே உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது அந்த வார்த்தையை சொல்ல!
சொன்ன பின் மறைந்து விடுவேன்
என சொன்னாயா என் உலகத்தையே
உன்னில் தானடி அடகு வைத்தேன்
காமத்தை வைத்து காதல் செய்ய
எனக்கு தெரியவில்லை கா
உணர்வுகளின் மொத்த உருவம் நீ
உணர்ச்சிகளின் மொத்த உருவம் நான்
கொஞ்சி கேட்டும் அஞ்சி நிற்கிறாய்
அஞ்சாமல்தானே பார்த்துக் கொல்கிறாய்
உன் உதட்டு எச்சிலை தின்று தீர்த்திட
எத்தனிக்கிறேன் முடியாமல் தானே
தத்தளிக்கிறேன் பெண்னே உன் குறு நகையால்
பேதலிக்கிறேன்
இப்பிறவி கிடைத்திட எக்காலம் தவம் இருந்தேனோ
கிடைத்தும் முக்தி கிடைக்காமல் காத்துருக்கிறேன்
உன் மௌன மொழி மட்டும் நான் அறிந்திருந்தால்
காம தேவனுக்கு பாடம் எடுத்திருப்பேன்
உன் சிரிப்பின் ஒலியினில் கீதத்தை கண்டும்
மீட்டெக்க என்னிடம் வீனை இல்லை-உன்
காம பிச்சையை என்னிடம் போட்டு விடு
காதல் பாத்திரத்தை கைகளிலே ஏந்தி நிற்கிறேன்...!!!
நண்பர்கள் (6)
![குமரேசன் கிருஷ்ணன்](https://eluthu.com/images/userthumbs/f2/nhrau_26034.jpg)
குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்
![விநாயகபாரதி.மு](https://eluthu.com/images/userthumbs/a/ztnwg_9191.jpg)
விநாயகபாரதி.மு
தர்மபுரி, தமிழ் நாடு
![மலர்91](https://eluthu.com/images/userthumbs/f2/njhbc_22173.jpg)
மலர்91
தமிழகம்
![நெல்லை ஏஎஸ்மணி](https://eluthu.com/images/userthumbs/f2/pxvtf_23310.png)
நெல்லை ஏஎஸ்மணி
திருநெல்வேலி
![sankarsasi](https://eluthu.com/images/default-user-thumb.jpg)