தமிழ் கவிஞர்கள்
    >> 
    அழ. வள்ளியப்பா 
    >> 
    அன்பு 
அன்பு
பட்டை போடப் போடத்தான்
பளப ளக்கும் வைரமே;
மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினுமி னுக்கும் தங்கமே;
அரும்பு விரிய விரியத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே;
அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே!
பிரபல கவிஞர்கள்
 
                            தபு ஷங்கர்
Thabu Shankar
 
                            ஞானக்கூத்தன்
Gnanakoothan
 
                            வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
 
                            கனிமொழி
Kanimozhi
 
                            