எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம் எழுத்து தளத்தில் இது தான் நடக்கிறது ......

நம் எழுத்து தளத்தில் இது தான் நடக்கிறது ... எல்லோரும் ஒரு சார்பாக ஆதரவாக விமர்சித்தால் நானும் அப்படியே விமர்சிக்க வேண்டும் இல்லை என்றால் என்னை தீவிரவாதியாக மதவாத ஆள் மாதிரி தான் பார்கிறார்கள் எதிர்த்து எழுதுகிறார்கள் ..எனக்கென்று ஒரு மாற்று கருத்து இருக்க கூடாது ..எல்லோரும் சொல்லும் விமர்சனத்தை நானும் முன்வைக்க வேண்டும் இல்லை என்றால் தீண்டதகாதவன் போல் என் படைப்பை ஓரம் கட்டிவிடுவார்கள் இல்லை என்றால் என் படைப்பை படிக்க மாட்டார்கள் ..கருத்து சுகந்திரம் வேண்டும் என்பவர்களுக்கு ஏன் இந்த மனபோக்கு என்று தெரியவில்லை

பதிவு : அருண்ராஜ்
நாள் : 20-Jan-15, 9:52 pm

மேலே