எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அருணாச்சலில் புதிய முதல்வரானார் கலிஹோ புல் இடாநகர்,:அருணாச்சல பிரதேசத்தில்,...

அருணாச்சலில் புதிய முதல்வரானார் கலிஹோ புல்
இடாநகர்,:அருணாச்சல பிரதேசத்தில், இரு மாதமாக நிலவிய, அரசியல் குழப்ப நிலைக்கு பின், நேற்று ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது.அதனால், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், புதிய முதல்வராக கலிஹோ புல் பதவி ஏற்றார். வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், ஆட்சியில் ...
மேலும் படிக்க

நாள் : 20-Feb-16, 9:52 am

மேலே