பா.ம.க. ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படும்-டாக்டர்...
பா.ம.க. ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படும்-டாக்டர் ராமதாஸ்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பாகலூர் ஹட்கோ பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:– வருகிற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களாக தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான...
மேலும் படிக்க