கோஹினூர் வைரம் திருடப்படவில்லை இங்கிலாந்துக்கு பரிசாக வழங்கப்பட்டது: உச்ச...
கோஹினூர் வைரம் திருடப்படவில்லை இங்கிலாந்துக்கு பரிசாக வழங்கப்பட்டது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
‘‘இந்தியாவின் கோஹினூர் வைரம் திருடப்படவில்லை. அதை இங்கிலாந்து ராணிக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியது’’ என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.
மேலும் படிக்க