en_pakkam_image1

உன் பாதையில்

எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?

உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்


எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?


உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்

சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்


நின்று விடாதே
திரும்பிப் பார்


வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்...

                                                            ... சஞ்சு

வடிவமைத்தது - xx/09/2006
வெளியீடு - 20/09/2009 (20092009 :) - fantastic date)



நண்பர்களின் கருத்துக்கள்
Subramaniya
2010-06-16

1) ஓகே குட்

அருண்
2010-07-06

2) சூப்பர்..

thirumurugan
2010-07-07

3) நன்று அனால் இன்னமும் எதிர்பார்கிறோம்..........

palani
2010-07-09

4) குட்

Vengadasalabathi
2010-07-11

5) வவ் good

Nishani
2010-07-18

6) சோ............ cute

ilayaraja
2010-07-18

7) நானும் தேடுகிறேன் ..... பாதையை .....

ilayaraja
2010-07-18

8) அருமை தொடரட்டும் .........நானும் தேடுகிறேன் .......

tajudeen
2010-07-21

9) அருமை தொடரட்டும்

chithu
2010-08-01

10) நாட் bad

suresh.s
2010-08-10

11) பாதையெய் புரிந்து கொண்டேன் நன்றி......

suresh.s
2010-08-10

12) நன்றி பாதை புரிந்தது......

RAJA
2010-08-24

13) பாதை வழி காட்டும்

poetvanitha
2010-09-02

14) உண்மை புலப்படுகிறது வாழ்த்துக்கள்

saravanan
2010-09-03

15) சோ cute

vijay
2010-09-06

16) thanks

suresh
2010-09-20

17) பயணத்தை இனிமையாக்கியது நன்றி!

Boopathiraja
2010-09-22

18) குட் நைட் டு ஆல்..........

khadar
2010-09-29

19) அருமை.. நன்றி..

naveen
2010-10-03

20) வெரி good

Ramyasowmiya
2010-10-06

21) இ சர்ச் தி வே இன் life

sabareesan
2010-10-07

22) எப்படி என்னை அறிவது???

kana
2010-10-08

23) nice

sutha
2010-10-09

24) super

sakti
2010-10-11

25) super

ANBARAS
2010-10-11

26) good

indu
2010-10-15

27) nice

A.jeevanandam
2010-10-20

28) நன்று

saravana
2010-10-20

29) உங்கள் கவிதைகள் மிக அருமையாக இருக்கிறது ...

kavitha
2010-10-22

30) மிகவும் arumai

R
2010-11-03

31) குட்( நிசே)

bhuvana
2010-11-10

32) வெரி நிசே கீப் இட் up

krishnan
2010-11-11

33) நல்ல irukku

bennet
2010-11-12

34) வெரி goodஉங்கள் கவிதைகள் மிக அருமையாக இருக்கிறது

puthiyavan
2010-11-20

35) nanum உங்களைபோல் nadandhukondirukindren

sampath
2010-11-27

36) உணர்வை velipaduthukerathu

sampath
2010-11-27

37) ஹாய் லைக் me

augustine
2010-11-29

38) இ லவ் உ nanba

palani
2010-11-30

39) good

jeganathan
2010-12-13

40) சில குழப்பம். இருப்பினும் படிப்பதற்கு சுவை. மேலும் திறனை வளர்த்துக் கொள்ள என் வாழ்த்துகள்

pushpan
2010-12-31

41) தொடரட்டும் வாழ்த்துக்கள்

pushpan
2010-12-31

42) தொடர வாழ்த்துக்கள்

vijayalakshmi
2011-01-03

43) வெரி நிசே இ லவ் திஸ் புஷ்ப திஸ் இஸ் போர் உ da

rayar
2011-01-05

44) குட் நான் ஒரு சின்ன பையன் கவிதைலே

Viji
2011-01-06

45) Suberb

sandhya
2011-01-07

46) வெரி நிசே

Senthilkumar
2011-01-19

47) பாராட்டுக்கள்

niva
2011-01-19

48) அருமை..

sugi
2011-01-21

49) nice

Kantha
2011-01-26

50) Very Good. Keep improving....

renugadevi
2011-01-26

51) இ லைக் தி கவிதை வெரி மச். இ வில் எச்பெச்ட் சோ மோர்.

Naresh
2011-01-27

52) என்ன சிந்தனையப்பா உமக்கு...........

Ram
2011-01-27

53) இது அந்த பூகள இருந்து sutasu

ajith
2011-01-28

54) nice poem

babumicthad
2011-01-31

55) nam panatthai vaipathu beero na eppouthum oru heero

mani
2011-02-02

56) எண்ணப கவிதை இது... சுபெர்ப்

V.VIGNESVARAN
2011-02-05

57) பாதையை புரிய வைத்தீர்கள் உன் PAADHAIEL கவிதை MULAM

V.VIGNESVARAN
2011-02-05

58) நண்பர்களே நானும் நிறைய கவிதை எழுதுவேன் யானைக்கும் வைப்பு கிட்டுமா எழுத்து.கோமெல் கடவு என் கேட்பது யோசிக்க வைக்கிறது யோசனை சொலுங்களேன்

mani
2011-02-06

59) குட் போஎம்

சுப.முருகானந்தம்
2011-02-07

60) பாதை தெரிய பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

kuttybawa
2011-02-09

61) your thinking is good keep it

S.P.Dhanabalan
2011-02-12

62) ஓகே ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

murugan
2011-02-15

63) உண்மை

Stanley
2011-02-19

64) மிதிப்பதை தவிர்ப்பாய் . . தவிர்ப்பதை மிதிப்பாய் . . . இந்த இரண்டு வரிகள் ரொம்ப நல்ல இருக்கு . .

Gopi
2011-02-20

65) simple nice keep up and continue

amala
2011-02-26

66) vegathudan vettri nokki mattum pogum nanbargalukku vivegathium unarhttiya iv aral viralukku nandri,,, arumaiyana varigal ,,, varigal kuda pirmikkrathu unmaiykandu endru than solla venum....... valthukkal

lathangi
2011-03-09

67) பாதை மாறி போகாமல் ஒரு குறிகோலுடன் செல்லும் போது பயணங்களை யாராலும் தடுக்க முடியாது. பலர் தடுக்கும் பயணங்களை தொடர நினைக்கும் போது பாதைகளை மாற்றி கொள்ளலாம் தவறில்லை

Arunkumar
2011-03-14

68) குட்

pio
2011-03-18

69) சோ ஸ்வீட்

pio
2011-03-18

70) சோ sweet

rajesh.n
2011-03-23

71) நிசெஸ்

Karthick
2011-03-30

72) அருமை.

raj
2011-04-09

73) good

siehy
2011-04-14

74) வெரி good

prakasancbe
2011-07-19

75) நன்றாக உள்ளது

smyusuff
2011-07-20

76) உங்கள் பாதை வெற்றிகள் தொடரட்டும்

Appolin
2011-07-20

77) வெரி குட்

sures
2011-07-27

78) வெரி nice

sures
2011-07-27

79) வெரி NICE

surya
2011-08-01

80) வெரி குட்.

jasitharan
2011-08-05

81) மிக நன்று. மேலும் எதிர் பார்ர்கிறேன்!

கார்த்திக்
2011-08-06

82) வாழ்த்துக்கள்

oli
2011-08-07

83) arumai....

lagna
2011-08-10

84) very nice.

shankar
2011-08-12

85) super

magesh
2011-08-18

86) நன்றி உங்கள் கவதை சரியான நேரத்தில் என்னை உர்சகம் கொடத்தது

Ajiltha
2011-08-20

87) சஞ்சு உங்க கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்ல இருக்கு நல்ல கற்பனை உங்களுக்கு மேலும் உங்கள் திறமைகளை வளர்க்க மனமார்ந்த வாழ்த்துகள்

Parvathi
2011-08-26

88) Excelent

Parvathi
2011-08-26

89) குட்

rajesh
2011-09-01

90) Kavithaigal super iruku

vignesh
2011-09-02

91) வெரி nice

Anbu
2011-09-05

92) boss super

Vijay
2011-09-23

93) Really Nice i like it

vel
2011-09-28

94) super

Vaani
2011-10-11

95) Migavum arumayaga ulladhu

Kumaresan
2011-10-11

96) தயவு செய்து எனக்கு நல்ல கவிதைகளை என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்க

laxman
2011-10-14

97) nice

jasmin
2011-10-18

98) பாதையென் வலி புரிகின்றது நன்றி

jasmin
2011-10-18

99) ஓகே புரிந்து கொண்டேன் பயணத்தை

narasimmsn
2011-10-22

100) ஒரு ஒரு மனுசனும் படிகவன்த்யா கவதை என்னோட அடி மனச டச் பண்ண்டுசி குட் வெரி குட்

ammu
2011-10-22

101) கவிதை என்பது பிறர் மனம் கவர வேண்டும் .

tamil
2011-11-02

102) மிகவும் நன்று எனக்கு ஒரு சிலவை மட்டும் புரிய வில்லை இருந்தாலும் நன்றாக உள்ளது

sakthi
2011-11-08

103) very nice

chandraganesh
2011-11-12

104) எனக்காக ஈளுதிய வரிகள்

துரைபிரதிப்குமார
2011-11-13

105) cute

barathi
2011-11-14

106) நன்றாக உள்ளது

mahesh
2011-11-18

107) வெரி குட்

mary
2011-12-02

108) நிசே line

eswar
2011-12-06

109) nan kadandha paadhaill ungalai parkiren

karthik
2011-12-07

110) சூப்பர்

dani
2011-12-09

111) பாதை மாறி போகாமல் ஒரு குறிகோலுடன் செல்லும் போது பயணங்களை யாராலும் தடுக்க முடியாது.

DANIEL
2011-12-10

112) சுப்பர் அப்பு

jk
2011-12-10

113) mukka

arun
2011-12-15

114) அருமை

nava
2011-12-17

115) solla varthikale illai super

JAI
2011-12-17

116) தமிழ் கவிதை வெல்கம்

sanmugavel
2011-12-24

117) சூப்பர்

mm
2012-01-03

118) நல்லா இருக்குது

nathikutty
2012-01-07

119) தம்பி நீ யன்ன தாம்பா சொல்ல வர்ற ?

sathishkumar
2012-01-12

120) வெரி gud

bena
2012-01-13

121) இன்னும் நன்றாக எழுதுங்கள்....

thusi
2012-01-20

122) வொன்டர் ful

gopikannan
2012-01-21

123) குட் nanpa

prathap006
2012-01-27

124) நீ சென்றடையும் எல்லையை நோக்கி நடைபோடு உன்னுடன் உன் நண்பர்கள் இருந்து உன் வெற்றிக்கு அவர்கள் எந்த எல்லையும் கடந்து உன்னை வெற்றி அடைய செய்வார்கள் (இதில் நட்பு மட்டும் அல்ல காதலும் கைகொடுக்கும்)நண்பா i love you my natpu kathal kathal natpu enbathu thavaru en என்றல் காதல் நண்பக முடைத்து அனல் நண்பு காதல் அகலம் by 006

prathap006
2012-01-27

125) நட்பு காதல் அகலம் காதல் நட்பாக முடைத்து ok goooooooood

saran
2012-01-29

126) சூப்பர்

aathi
2012-02-02

127) தமிழுக்கு அழிவு இல்லை


உங்கள் கருத்து

என் எழுத்துக்கள்


எழுத்து தோழர்களின் கவிதை பட்டியலை காண இங்கே சொடுக்கவும்


தினம் ஒரு திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

agara mudhala yezhuthellam aathi
bagavan muthatrae ulagu.