எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் விழிகளுக்கு மட்டும் ஏனடி இவ்வளவு புத்துணர்ச்சி - நான்
பார்க்கும் ஒவ்ஒரு நொடிக்கும் 
ஒவ்வொருணர்ச்சி.
உன் கண்களுக்குள் எனை 
கட்டிவிட்டது தான் உனது சூழ்ச்சி
இப்படி உன்னை  வர்ணித்து
வரைந்து கொண்டிருப்பதே - உனக்கு 
பெரும் மகிழ்ச்சி!..
இது பொய் என்று மட்டும் 
கூறி விடாதே என் அழகிய வண்ணத்துப்பூச்சி!..

மேலும்


மேலே