எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கனவில் தெரியும், நதிகரை மணலில் அமர்ந்திருக்கும் நங்கை அவளின் முகம் காண,,,!அந்த  நதியில் வாழும்  மீனாய் தவிக்கிறேன்,,,,!

மேலும்

திருமால் திருக்குளத்தில் மீனாய்ப் பிறக்க வேண்டும் என்ற ஆழ்வார் அவாவை நினைவு படுத்துகிறது . காதலிலும் பக்தியிலும் எல்லாம் அழகே ! 27-Mar-2018 8:35 am

மேலே