எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மங்கையின் மௌனம்..


நான் எதை கேட்டாலும் மௌனத்தையே தருகிறாயே....
 அதற்கு மரணத்தை தந்துவிடலாமே...

மேலும்

பெண்ணின் மௌனம்....

பெண்ணே என்னை மாதம் ஒருமுறை உன் மௌனச் சிறையில் போட்டு விடுகிறாய்....
 மன்னிப்பு கிடையாதா?

  ஒருவேளை கொற்கை முத்துக்கள் சிதறிவிடும் என்ற அச்சமோ....

சுதந்திர தினத்தன்று கூட மதரங்கள் மூடியே கிடக்கிறதே...
ஒருவேளை "காலாகிரகமோ"

மேலும்


மேலே