எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தெருவோரம் கிடக்கிறான்

 உடுத்த ஒட்டுத்துணி இல்லை... 
கடவுள் என்னும் பெயரில்
கல்லிற்க்கு எதற்க்கம்மா 
பட்டுத்துணி...

அழுகின்ற குழந்தைக்குப்  
பசிதீர்க்கப் பாலில்லை
கடவுள் என்னும் பெயரில்
அசையாத கல்லிற்க்கு 
புசிப்பதற்கு பால் எதற்கு??...

மேலும்


மேலே