எண்ணம்
(Eluthu Ennam)
தெருவோரம் கிடக்கிறான்
உடுத்த ஒட்டுத்துணி இல்லை...
கடவுள் என்னும் பெயரில்
கல்லிற்க்கு எதற்க்கம்மா
பட்டுத்துணி...
அழுகின்ற குழந்தைக்குப்
பசிதீர்க்கப் பாலில்லை
கடவுள் என்னும் பெயரில்
அசையாத கல்லிற்க்கு
புசிப்பதற்கு பால் எதற்கு??...