எண்ணம்
(Eluthu Ennam)
புறக்கணிப்புமனம் வலிகின்றதுகாரணம் இன்றிநாம் புறக்கணிப்புசெய்ய படும் போதுதவறு இன்றிஉதாசீனப்படும்... (sridevisaravanaperumal)
31-Oct-2018 12:14 am
புறக்கணிப்பு
மனம் வலிகின்றது
காரணம் இன்றி
நாம் புறக்கணிப்பு
செய்ய படும் போது
தவறு இன்றி
உதாசீனப்படும் போது
மனம் வலிக்கின்றது
சில சமயம்
நம்மை தேவைக்காக
பயன்படுத்தி புறக்கணிக்கும்
உறவுகளை கண்டும்
மனம் வலிக்கின்றது
உண்மையான உறவுகள்
நமக்கு இல்லை
என்று உணரும் போது
Sridevisaravanaperumal