எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காமத்துப்பால்


கண்கள் இளம்பருவம் கண்டு இமயம் தொடும்!கற்பனையில் சிறகை விரித்துத் துள்ளிப் பறக்கும் !  விழிகளின் மின்னல்  ஓளி பிரகாசிக்கும். மங்கையின்  சொற்கள் முத்த முத்த அமுதமானது!
கட்டழகு மேனியும் வானோரும் மழங்கி!
மாலை
கபடமில்ல காதலர்க் கிடையே தோன்றும் ஊடல், அன்பு நீண்டன வளர
நிரந்தர மங்கலமானது

மேலும்


மேலே