இராகுஅரங்கஇரவிச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இராகுஅரங்கஇரவிச்சந்திரன்
இடம்:  மாரிக்குப்பம் , தங்கவயல்
பிறந்த தேதி :  04-Nov-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Sep-2021
பார்த்தவர்கள்:  656
புள்ளி:  67

என்னைப் பற்றி...

ஓய்வு பெற்ற மத்திய அரசாங்கம் மருத்துவ பணியலாளர் ,முதன்முதலில் தங்கவயல் வார பத்திரிகையில் குமாரிதமிழன் மாபெரும் கட்டுரை மற்றும் .கவிதை எழுதி பாராட்டு பெற்றேன் இந்திய ரயில்வே கல்வி மாநாட்டில் ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்கள் வெளியானது அதுமட்டும் அல்லாமல்.தமிழில்கவி எழுதும் திறன், எழுத்தாளர், இலக்கியம், தமிழ் ஆர்வம் கொண்டவனாக இருக்கிறேன்

என் படைப்புகள்
இராகுஅரங்கஇரவிச்சந்திரன் செய்திகள்

இராகு அரங்கசாமி
கவிப்பாடி யாப்பினில் கற்கண்டைச்  சுவையோடு பூங்கொத்தாய் சொல்லி வரும் மொழி வாலன் அவையோர் தம் புகழுடனே ஆண்டு பல தொண்டாயற்றி  புவி மீது வாழ்க என போற்றியும்  வாழ்த்துவோமே!

மேலும்

மண்ணின் பெருமை குரியவளே தமிழ் பெண்ணே! உன்னை போல் உலகில் வேறு தன் மொழியாள் ஏங்கேனும் உண்டா?
இலக்கியம் நயம் கொண்டவளே! காலத்தின் அழியா செல்வம் நீயல்லவா!
அமிழ்தம் இன்சுவை தான் எவளிடத்தில் அமைந்திருக்கும்? உன் பெருமை உலகமெங்கும் கமழ்கின்ற நிலையினும் தன்னடக்கம் காட்டுகின்றய்: இன்பத்தை ஊட்டுகிறாய் இமிழ் கடல் மண் இவ்வுலகில் தோன்றும் முன்னே என் உயிரே! நீ தோன்றி வளர்ந்தாய்!
மொழிகளின் மூத்தவள் நீ
இலக்கியதின் அமிழ்தமாய் இவ்வுலகில் அமிழ்தமாய் திகழ்ந்து இலக்கணத்தில் உயிர் படைத்து வளர்வதால் குறைதல் இன்றி பெற்றுள்ள செல்வவளர்த்தால்- கொஞ்சுதல் போல் மொழி என்றென்றும் தாழ்ந்தலின்றி முற்றும் நீ தனித்திங்கி

மேலும்

சில விளைவுகளின் தோற்றங்கள்

நல்ல நட்பு ஊர் புகழும் என் நாளும்
நண்பர் நட்பு வீடும் சுவைக்கும் எந்நாளும்
நல்ல உள்ளம் உயிரை தனம் தருவதுண்டு
நாடு போற்றும் அன்பு, காலம் போற்றும்.

பொய் நட்பு ஊர் கெடும் உள்ளமும் கெடும்
பொய்மையில் நட்பு கலவரம் மாறும் முரவு
பொய்மை ஏமாற்றம் விளையும் உலகில்
பொய்மை கெடும் குடி எந்நாளும்

அழகு! அழகாய் கண்ணின் உணர்வு
அழகு! ஆண்ந்தபாடும் குறைவின்றி
அழகு! என்பது நோய் வரும் வரை
ஆரோக்கியம் கெடும் போது அழுகு கெடும்

செல்வம் வரும் இல்லறம் பொங்கும்
அளவில்லா செல்வம் மதிப்பு இழப்பாகும்
மானிடன் வாழ்வு என்பது உயிருள்ளவரை
அதன்பின் உயிருக்குச் செய்ய ஏதுமில்லை

மேலும்

சிந்தனை செய்ய முனைந்திடு-இராகுவின் கவிதை

சிந்தனை செய்ய முனைந்திடு!
சிரித்து வாழ்ந்திட எண்ணமிடு!
வந்தனை செய்து வாழ்ந்திடும்!
வாதைப்போரை வெறுத்து ஒதுக்கீடு!
நிந்தனை செய்து திறந்திடும்
நேசரை அகற்ற கிளர்ந்தெழு!
வேந்தரை காக்கும் கரங்களாய்

தலைவ னென்பான் மயங்காமல்
தமிழ் சொற் களால் சிலம்புபாடுவான்!
அலைவான் எங்கும் அனல் கக்குவான்!
அகப்படும் பொருளை சுடுட்டுவான்
நிலையை புரிந்து திரட்டுவான்!
நிதியை வரி கட்டிடுவான்
கலைக்கற்ற சதிகாரன்!
கற்றுணுர்! காலத்தால் உமிழ்ந்திடு !
பக்கல் 13-10-2011

மேலும்

தூக்கம் நீண்டால் அதனால் என்றும்
தூயரம்தான் ஓடிவரும்! உயிரைக் கொள்ளும்
தூக்கத்தை அளவிட்டு, உனக்கு வேண்டும்
தூக்கத்தை அளந்து கொண்டால் அதுவே போதும்!
ஆக்கத்தை செய்கின்ற மனித பிறவியில்
அளவறிந்தே ஆய்வுகளை எடுக்க கண்டோம்!
போங்கன்னு திரிகின்ற மனிதரில்
புரையோடிச் சாகித்ய துக்கம் நீளும்!
விண்ணதனின் தங்குகின்ற மேகக் கூட்டம்
விருப்பமுடன் தூக்கத்தை நீண்டு மானால்
மண்ணில் உயிரெல்லாம் நிலைப்ப தில்லை
மக்களுக்கு வருமைதான் பெருகிக் தேற்றும்.
ஏண்திசையும் பறந்து செல்லும் காற்றே! மக்கள்
எண்ணத்தில் தங்காது தூங்கு மானால்
விண்ணில்லை தங்காது தூங்கு மானால்
விண்ணிலை! மண்ணில்லை! உலக மில்லை!
விருந்தயரும

மேலும்

Dr.V.K.Kanniappan : திரு ஐயா! வணக்கம் ! கைப்பேசியின் தட்டெழுத்து பதிவு செய்கின்ற பொழுது சில சொற்கள் தவறுகள் ஏற்படுகின்றது மன்னிக்கவும். அதைத் திருத்தி அமைக்க முயற்சிகிறேன், உங்களுடன் விரைவில் தொடர்பு கொள்ளுகிறேன் நன்றி 14-Feb-2022 11:20 am
நிலைமண்டில ஆசிரியப்பா தூக்கம் நீண்டால் அதனால் என்றும் துயரம்தான் ஓடிவரும்! உயிரைக் கொள்ளும் தூக்கத்தை அளவிட்டு, உனக்கு வேண்டும் தூக்கத்தை அளந்து கொண்டால் போதும்! ஆக்கத்தை செய்கின்ற மனித பிறவியில் அளவறிந்தே ஆய்வுகளை எடுக்க கண்டோம்! போங்கன்னு திரிகின்ற மனிதரில் நாளும் புரையோடிச் சாகித்ய துக்கம் நீளும்! விண்ணதனின் தங்குகின்ற மேகக் கூட்டம் விருப்பமுடன் தூக்கத்தை நீண்டு மானால் மண்ணில் உயிரெல்லாம் நிலைப்ப தில்லை மக்களுக்கு வருமைதான் பெருகிக் தேற்றும். ஏண்திசையும் செல்லும் காற்றே! மக்கள் எண்ணத்தில் தங்காது தூங்கு மானால் விண்ணில்லை தங்காது தூங்கு மானால் விண்ணிலை! மண்ணில்லை! உலக மில்லை! விருந்தயரும் மக்களில்லை! வாழ்வு மில்லை துக்கம் தோல்வியை தழவும் எந்நாளும் கற்ற கல்வி பயன்பெற முயற்சிசெய் விழிப்பின் விளைவு வெற்றி பெறுவாய் விரைந்துசெல் எழுந்திரு! தூக்கத்தை விரட்டே மொத்தம் 21 அடிகள் வருகிறது. சில மாற்றங்கள் செய்தால் ஆசிரியப்பா எனலாம். எழுத்துப் பிழைகளைச் சரிபார்த்துப் பின் பதியலாம். குறுங்கவிதை என்று பதிந்திருக்கிறீர்கள்; ஆனால் இது நெடுங்கவிதையே! காய்ச்சீர் 29 இருக்கிறது. குறைக்கலாம்.1, 3 சீரில் மோனை அமைந்தால் நன்று. 12-Feb-2022 9:07 pm
இராகுஅரங்கஇரவிச்சந்திரன் - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2021 6:18 am

நதிப்போல் நான்
நிலவுப்போல் நீ

நான் போகும்
பாதை எல்லாம்
தொடர்ந்து வரும்
நிலாவைப்போல்

உன் நிலவு முகத்தை
மனதில் நினைத்து
நான் தொடர்ந்து
பயணம் செய்கிறேன்...!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் இரவிச்சந்திரன் அவர்களே... தங்களின் கருத்துக்கும்... பாராட்டுக்கும் மிக்க நன்றி... வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்...!! 29-Dec-2021 10:45 pm
வணக்கம் கவிஞர் கவின் அவர்களே... காதல் வந்து விட்டால் சில நேரங்களில் இலக்கணம் தனது நிலையை மறந்து விடுகிறது.... மன்னிக்கவும்... தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி... வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன்..!! 29-Dec-2021 10:40 pm
இனிய நிலவுக் கவிதை நதிப்போல்---மெய்மிகாது நதியைப் போல் ---ஐ மறைந்து நதிபோல் என்றாகும் நிலவு போல் முகம் --நிலவைப்போல் முகம் பள்ளி இலக்கணம் அவ்வளவே தவறாக எண்ண வேண்டாம் 29-Dec-2021 10:11 pm
நீர் இருக்கும் இடமில்லாமல் நிலவு தெரியும் உன்னுடைய உவமையான வார்த்தைகள் அழகு 29-Dec-2021 10:08 pm
இராகுஅரங்கஇரவிச்சந்திரன் - சபியா காதர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2016 12:09 am

சில அதிகாலைகள் எல்லோருக்கும் அம்சமாய், சிறப்பாய் அமைவதில்லை. எத்தனையோ திட்டமிடல்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பது போல சில நேரங்களில் சில காலைப் பொழுதுகள் தொடங்ககி முடிகின்றன. காலத்தை விமர்சித்தல் கூடாதுதான். அவை ஒரு போதும் மனிதனை விமர்சித்ததாய் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனாலும் உண்மையை சொல்லப் போனால்  சில அதிகாலைகள் சிலருக்கு அமைவது போல் எல்லோருக்கும் அம்சமாய், சிறப்பாய் விடிந்து முடிவதில்லை.

மேலும்

நிலையான மனமும்,நிலையான மனிதர்கள் பூமியில் இல்லை மாற்றுங்கள் இருந்தே தீரும். பகல் இருந்தால் இரவும் இருக்கும் இயற்கை மாற்றாது உமது படைப்பு அருமை 10-Nov-2021 10:56 pm
தங்களுக்கு இனிய காலை வணக்கம். படைப்பு : தங்கள் காலம் பற்றிய விளக்கம் அருமை. தங்கள் படைப்புகள் தொடரட்டும். நன்றி 25-Feb-2016 1:34 am
உண்மைதான் ஒவ்வொரு மனிதனின் மனமும் இயல்பும் வேறுபட்டவை 25-Feb-2016 12:20 am

உழைப்பால் உலகம் சிறக்க கண்டேன்
உழைக்கும் மக்கள் பொருமை கண்டேன்
இழையோ டின்பம் இருக்க கண்டேன்
விழையும் உலகம் உணர்வைக் கண்டேன்
மழையும் பெய்வதால் வளமும் பெருகி
உழைப்போர் உலகம் உய்யக் கண்டேன்
பிழைப்பு சிறந்து பிணைப்பும் வளர்ந்து
அழைப்பின் களிப்பில் அறிகை அறிந்தேன்

உழவும் தொழிலும் உயர்ந்து நிற்க
உண்ண உணவு உடுத்த ஆடை
உலகம் மலை போல் குவிந்து
வணிகர் கூட்டம் வாழ்ந்து நிற்க
மணிகள் யாவும் தனியுடைமை யாகி
ஏற்றம் தழுவும் எளிதில் வளர்ந்து
மாற்றம் கண்டு வறுமை தழைத்து
இன்பம் துன்பம

மேலும்

வெண்பா என்று சொல்லும் அளவில் நினைவிற்கு வருவது நேரிசை வெண்பாவேயாகும் 28-Oct-2021 11:06 pm
முதல் பாடல் எண்சீர் ஆசிரியவிருத்தம் - அருமை இரண்டாம் பாடல் எவ்வகை பாவில் வருகிறது? 28-Oct-2021 6:54 pm

A room without books is a body without a soul- marcus tallies cicero
நூல்கள் அறிவு எனும் சக்தியைக் கொடுத்து உடலுக்கு, உயிருக்கு , ஆன்மாவிற்கு ஒளியைக் கொடுக்கின்றது. சிந்திக்க வைக்கின்றது ; அறிவூட்டுகின்றது; சிந்தனைக்கு விருந்து அளித்து வாழ்க்கையை மெருகூட்டுகின்றது; தனிமையில் உற்ற நண்பனாக இருக்கின்றது. இப்படிப் புத்தகங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறலாம். நூல்களைப் படிக்கும் சிறப்பு ஒரு தனிச் சிறப்புதான். நூலகத்தின் அழகிய முத்திரை 70வது ஆண்டு காலமாக பாவலரின் இல்லத்தில் இன்றும் நிலையாய் நிற்கின்றது .

மேலும்

பாய்மர வீட்டிலும் மழையில் ஒழுகும் வீட்டிலும் புத்தகங்களுக்கும் ஓரிடம் கொடுத்து பாதுகாத்த உங்கள் தந்தை பாவலரின் அறிவு வேட்கையும் புத்தக விழாவும் உண்மையிலேயே பாராட்டிற்குறியது. பெயர் குறிப்பிடப்படவில்லை a house without books is like a room without windows என்று படித்திருக்கிறேன் உங்கள் மேற்கோள் அதிலிருந்தும் மேலானதாக இருக்கிறது பாராட்டுகிறேன் பகிர்கிறேன் நட்சத்திரம் அருமையெனும் ஐந்து 01-Oct-2021 7:43 pm
உதாரணத்திற்குக் காரல் மார்க்ஸ் ,. லெனின் ஜோஷாப் ஸ்டாலின் மாவோ சேதுங், யார் இவர்கள்.? இவர்கள் நமது நாட்டிற்கு என்ன உழைத்தார்கள்.நமது நாட்டில் எழுத்தாளர்களுக்கு பஞ்சமா என்ன? ஒரு எழுத்தாளனும் உமக்கு தெரியாது போலும். முடிந்தால் பக்தியை வளரும். இல்லாது போனால் சும்மா இருப்பதே நல்லது. 01-Oct-2021 2:06 pm
இராகுஅரங்கஇரவிச்சந்திரன் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2021 8:16 am

ஒருவன் என்னை கடந்து செல்கிறான். அவனைப் பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் அழைத்தேன். 

என்னப்பா உன்னை பார்த்தால் இந்த பகுதியில் புதியவராக தெரிகிறது. உனது விவரங்களை பற்றி கூற முடியுமா என்றேன். அவனும் புன்சிரிப்புடன அருகில் வந்து ,ஐயா என்னைப் பற்றி என்ன விவரங்கள் தேவை என்று எதிர் கேள்வி கேட்டான். உனது தனிப்பட்ட விவரங்கள் தான் தேவை என்றேன். ஐயா, உங்கள் மனம் என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் நான் கூறுகிறேன் , கேளுங்கள் என்றான். 

எனது பெற்றோர் பற்றி விவரங்கள் தெரியாது. ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்தேன். எனக்கு பெயர் நானே வைத்துக் கொண்டேன் எனது நண்பர் கூறியபடி. அங்குள்ள அனைவரும் அதற்கும் ஒப்புதல் தந்தனர். நான் சாதி மதம் அறியேன். தமிழ் மட்டும் பேசுவது எழுதுவது இளமைக் காலம் முதல் . எனக்கு தாய் மொழி நிச்சயம் அது என்று புரிகிறது. எனக்கு சொந்த பந்தம் என்று யாரும் இல்லை. 

எனக்கு கல்வி சம்பந்தமாக அனைத்து உதவிகளை 

திரு கிருஷ்ணன் என்பவரும், 

உடை மற்றும் விடுதியின் மாதாந்திர செலவுகள் 

திரு கிறிஸ்டோபர் என்பவர் கவனித்துக் கொள்கிறார் . 

மேலும் இதர செலவுக்கு 
திரு இப்ராகிம் என்பவர் அவ்வப்போது பல உதவிகளை செய்து தருகிறார்.

நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அதில் விருப்பம் இல்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் எனக்கு நல்ல வேலையை இந்த விடுதியின் காப்பாளர் ,
திரு கரண் சிங் அவர்கள் வாங்கிக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார் . 

உடனே முதல் நபர் மிக்க மகிழ்ச்சி என்றும் பாராட்டி வாழ்த்துகள் கூறினார். இறுதியாக அவனை அணைத்து கொண்டு, இன்னும் உனது பெயரைக் கூறவே இல்லையே என்று கேட்டவுடன், அவன் உடனடியாக எழுந்து நின்று 
எனது பெயர், 

பாரத் குமார் ( @ ) இந்தியன் என்று பெருமையுடன் கூறினான். நான் தமிழன் என்று கூறிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன் என்றான் .

இது நம் தாய் திருநாடு. உள்ளம் சிலிர்க்க அவனை கட்டி அணைத்தேன். 

இதில் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே ரேசன், ஓரே கட்சி, ஒரே ஆட்சி என்று கூறத் எவருக்கும் தோன்றாது. மக்கள் ஏற்கவும் மாட்டார்கள் என்பது என் கருத்து.

அனைவரும் அனைத்தையும் மறந்து "இந்தியன்" என்ற எண்ணத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி இறுதி வரை ஒன்றிணைந்து, ஒன்றிய அரசை வலுவான வல்லரசாக மாற்றி என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம். 


 ( இதன் கருவும் நோக்கமும். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். )


பழனி குமார் 
   17.09.2021  

மேலும்

பூக்களின் இதழைப் போல்🌷
அவன் இதழ் இருக்க அதில் உள்ள
தேனை வண்டு பருகுவதைப் போல்
அவன் இதழை பருகினேன்....!!!💋


ஒவ்வொரு துளியாய் ருசித்து💦
கடலினுள்  மூழ்கினேன்
முழு முத்தத்தில்.....!!!💋😘


போதையில் தல்லாடுவதைப் போல்
சுய நினைவை இழந்து
தவிக்கும் வேலையில்
அலை அடிப்பது போல் -  அவன்
மூச்சுக்காற்றடிக்க கடற்கரை
வந்து சேர்ந்தேன்.....!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

Palani Rajan

Palani Rajan

vellore
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

மலர்91

மலர்91

தமிழகம்
Palani Rajan

Palani Rajan

vellore
😍தமிழ் அழகினி✍️

😍தமிழ் அழகினி✍️

வெள்ளகோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மலர்91

மலர்91

தமிழகம்
Palani Rajan

Palani Rajan

vellore

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே