இராகுஅரங்கஇரவிச்சந்திரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : இராகுஅரங்கஇரவிச்சந்திரன் |
இடம் | : மாரிக்குப்பம் , தங்கவயல் |
பிறந்த தேதி | : 04-Nov-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Sep-2021 |
பார்த்தவர்கள் | : 441 |
புள்ளி | : 63 |
மத்திய அரசாங்கம் மருத்துவ பணியலாளர் ,முதன்முதலில் தங்கவயல் வார பத்திரிகையில் குமாரிதமிழன் மாபெரும் கட்டுரை மற்றும் .கவிதை எழுதி பாராட்டு பெற்றேன் இந்திய ரயில்வே கல்வி மாநாட்டில் ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்கள் வெளியானது அதுமட்டும் அல்லாமல்.தமிழில்கவி எழுதும் திறன், எழுத்தாளர், இலக்கியம், தமிழ் ஆர்வம் கொண்டவனாக இருக்கிறேன்
ஒரு சுதந்திர பறவை
பறவை பறக்கட்டும்! சுதந்திரமாய் பறக்கட்டும்.
அவள் வானத்தைத் தொடட்டும்.
அவள் மேகத்தின் வழியாக செல்லட்டும்.
அவள் புதிய உலகத்தைச் சந்திக்கட்டும்.
அவள் ஒரு நீண்ட பயணத்திற்குச் செல்லட்டும்.
அவள் உணர்வுகள் சிறிது தேனை சுவைக்கட்டும்.
அவளை அனுபவிக்க விடுங்கள்.
அவள் என்றும் இளைமையாக மாற்றட்டும்.
அவள் ஒரு புதிய உலகத்தை நிறுவட்டும்.
அவள் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கட்டும்.
அவள் வரம்புகளுக்கு அப்பால் செல்லட்டும்.
தோல்விகளையும் வெற்றிகளையும் அவள் சந்திக்கட்டும்.
அவள் சொந்த இடத்தை இன்பமாய் அனுபவிக்கட்டும்.
அவள் புதிய இடத்திற்குச் செல்லட்டும்.
அவள் வையகமெல்லாம் பெயர் நிரப்பட்டு
வெற்றி கொள்வேன்
அன்பு காதலி! ஆயிரம் இதழ்களின் முத்தம்
அன்று நீ தொடங்கி எழுதிய மடல்
உன் கண்டதும் விழிகள் கசிந்தன கண்ணீரை
என் மனதைக் கவர்ந்த இன்னுயிர்க் கலையே
பனிமலையில் காக்க நெடுக்கும் குளிரில்
பாறைகள் நீர் காலெல்லாம் நோக
எப்படி இருக்கிறீர் என்னையும் பிரிந்து
இப்படி ஒரு சோதனை நாம் வாழ்வில்
நேரும் என்றை நினைக்கவுமில்லை
வையகம் போற்றும் பன்புள்ளக் காதல்
மலர்ந்து மணமாய் வீசும் என்றே!
உலகில் இதுவரை உயிரைக் கொண்டேன்
இனியும் இந்த காதலுக்கென்று
அவனியில் கொள்ளேன்!
என்தேசம் காக்கவே என்னுயிர் முதலில்
தேசத்திற்கென்று நங்கை நானும்
எழுந்து அந்த இராணுவ படையில்
சேர்ந்து வெற்றி
செந்தமிழ் பாவாணர்
கள்ளமற்ற
கவிஞன்
தமிழ் இலக்கிய நூல்களில் மிகப்பழமையான சங்க நூல்களிலும் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவற்றில் - இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் ‘கவி’ எனும் சொல் ‘பாட்டு’ என்னும் பொருளில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக கவிகை, கவிக்குடில், கவி கிடுகு, சேர்தல், மூடுதல், இழிதல், கீழ்நோக்கல் என்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘பாட்டு’ எனும் பொருளில் ‘கவி’ எனும் சொல் சீவக சிந்தாமணியிலும், ஆழ்வார், நாயன்மார்கள் வாக்கிலும் பயிலுகிறது
கவிஞன் உணர்ச்சி வயகள் ப்பட்வர். அவர்கள் கவிதை எழுதும் பொழுது தன்னையே மறந்து தன்னுணர்வு க் கொண்டு அந்தரத்தில் மிதந்துக் கொண்டு இருப்பான். கவிஞன் அடிமனம் பேசிக் கொண்டு இருக
தூக்கம் நீண்டால் அதனால் என்றும்
தூயரம்தான் ஓடிவரும்! உயிரைக் கொள்ளும்
தூக்கத்தை அளவிட்டு, உனக்கு வேண்டும்
தூக்கத்தை அளந்து கொண்டால் அதுவே போதும்!
ஆக்கத்தை செய்கின்ற மனித பிறவியில்
அளவறிந்தே ஆய்வுகளை எடுக்க கண்டோம்!
போங்கன்னு திரிகின்ற மனிதரில்
புரையோடிச் சாகித்ய துக்கம் நீளும்!
விண்ணதனின் தங்குகின்ற மேகக் கூட்டம்
விருப்பமுடன் தூக்கத்தை நீண்டு மானால்
மண்ணில் உயிரெல்லாம் நிலைப்ப தில்லை
மக்களுக்கு வருமைதான் பெருகிக் தேற்றும்.
ஏண்திசையும் பறந்து செல்லும் காற்றே! மக்கள்
எண்ணத்தில் தங்காது தூங்கு மானால்
விண்ணில்லை தங்காது தூங்கு மானால்
விண்ணிலை! மண்ணில்லை! உலக மில்லை!
விருந்தயரும
நதிப்போல் நான்
நிலவுப்போல் நீ
நான் போகும்
பாதை எல்லாம்
தொடர்ந்து வரும்
நிலாவைப்போல்
உன் நிலவு முகத்தை
மனதில் நினைத்து
நான் தொடர்ந்து
பயணம் செய்கிறேன்...!!
--கோவை சுபா
சில அதிகாலைகள் எல்லோருக்கும் அம்சமாய், சிறப்பாய் அமைவதில்லை. எத்தனையோ திட்டமிடல்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பது போல சில நேரங்களில் சில காலைப் பொழுதுகள் தொடங்ககி முடிகின்றன. காலத்தை விமர்சித்தல் கூடாதுதான். அவை ஒரு போதும் மனிதனை விமர்சித்ததாய் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனாலும் உண்மையை சொல்லப் போனால் சில அதிகாலைகள் சிலருக்கு அமைவது போல் எல்லோருக்கும் அம்சமாய், சிறப்பாய் விடிந்து முடிவதில்லை.
உழைப்பால் உலகம் சிறக்க கண்டேன்
உழைக்கும் மக்கள் பொருமை கண்டேன்
இழையோ டின்பம் இருக்க கண்டேன்
விழையும் உலகம் உணர்வைக் கண்டேன்
மழையும் பெய்வதால் வளமும் பெருகி
உழைப்போர் உலகம் உய்யக் கண்டேன்
பிழைப்பு சிறந்து பிணைப்பும் வளர்ந்து
அழைப்பின் களிப்பில் அறிகை அறிந்தேன்
உழவும் தொழிலும் உயர்ந்து நிற்க
உண்ண உணவு உடுத்த ஆடை
உலகம் மலை போல் குவிந்து
வணிகர் கூட்டம் வாழ்ந்து நிற்க
மணிகள் யாவும் தனியுடைமை யாகி
ஏற்றம் தழுவும் எளிதில் வளர்ந்து
மாற்றம் கண்டு வறுமை தழைத்து
இன்பம் துன்பம
A room without books is a body without a soul- marcus tallies cicero
நூல்கள் அறிவு எனும் சக்தியைக் கொடுத்து உடலுக்கு, உயிருக்கு , ஆன்மாவிற்கு ஒளியைக் கொடுக்கின்றது. சிந்திக்க வைக்கின்றது ; அறிவூட்டுகின்றது; சிந்தனைக்கு விருந்து அளித்து வாழ்க்கையை மெருகூட்டுகின்றது; தனிமையில் உற்ற நண்பனாக இருக்கின்றது. இப்படிப் புத்தகங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறலாம். நூல்களைப் படிக்கும் சிறப்பு ஒரு தனிச் சிறப்புதான். நூலகத்தின் அழகிய முத்திரை 70வது ஆண்டு காலமாக பாவலரின் இல்லத்தில் இன்றும் நிலையாய் நிற்கின்றது .
ஒருவன் என்னை கடந்து செல்கிறான். அவனைப் பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் அழைத்தேன்.
பூக்களின் இதழைப் போல்🌷
அவன் இதழ் இருக்க அதில் உள்ள
தேனை வண்டு பருகுவதைப் போல்
அவன் இதழை பருகினேன்....!!!💋
ஒவ்வொரு துளியாய் ருசித்து💦
கடலினுள் மூழ்கினேன்
முழு முத்தத்தில்.....!!!💋😘
போதையில் தல்லாடுவதைப் போல்
சுய நினைவை இழந்து
தவிக்கும் வேலையில்
அலை அடிப்பது போல் - அவன்
மூச்சுக்காற்றடிக்க கடற்கரை
வந்து சேர்ந்தேன்.....!!!