வாழ்த்து

இராகு அரங்கசாமி
கவிப்பாடி யாப்பினில் கற்கண்டைச்  சுவையோடு பூங்கொத்தாய் சொல்லி வரும் மொழி வாலன் அவையோர் தம் புகழுடனே ஆண்டு பல தொண்டாயற்றி  புவி மீது வாழ்க என போற்றியும்  வாழ்த்துவோமே!

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிசந்திரன் (1-Nov-22, 10:30 pm)
பார்வை : 53

மேலே