எண்ணம்
(Eluthu Ennam)
எனது முதல் கவிதை... பார்த்தால் பார் சிரித்தால் சிரிகவனித்தால்... (இராகபானந்தம் சு)
03-Nov-2016 5:01 pm
எனது முதல் கவிதை...
பார்த்தால் பார்
சிரித்தால் சிரி
கவனித்தால் கவனி
இவையெல்லாம் நடந்தால்
பேசாமல் இருந்தாலும் பேசு
ஏனென்றால் அது
காதலுக்கான
அர்த்தம் மட்டும் அல்ல
காத்திருப்புக்கான
அர்த்தமாய் கூட இருக்கலாம்......
என் முதல் கவிதை
சகோக்களே
என்னை தட்டி கொடுங்களேன் .....