தமிழ் கவிஞர்கள்
>>
ஈரோடு தமிழன்பன்
>>
கறுத்த பகல் நாள்களில்
கறுத்த பகல் நாள்களில்
கறுத்த பகல் நாள்களில்
காவியிருள் அலைகளில்
உறுத்தலுற்ற வர்க்கத்தின்
உயிர் விழிப்பு வருகிறதோ?
போதனையைப் புறந்தள்ளிப்
போராட்டக் கருவியுடன்
போதிமரத் தோனியிது
புறப்பட்டு வருகிறதோ?
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
