கறுத்த பகல் நாள்களில்

கறுத்த பகல் நாள்களில்
காவியிருள் அலைகளில்
உறுத்தலுற்ற வர்க்கத்தின்
உயிர் விழிப்பு வருகிறதோ?
போதனையைப் புறந்தள்ளிப்
போராட்டக் கருவியுடன்
போதிமரத் தோனியிது
புறப்பட்டு வருகிறதோ?


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 11:30 am)
பார்வை : 42


பிரபல கவிஞர்கள்

மேலே